SlideShare una empresa de Scribd logo
1 de 253
Descargar para leer sin conexión
நூல்ஒன்று‘முதற்கனல்’
ப ொருளடக்கம்
நூல் ஒன்று ‘முதற்கனல்’........................................................................................................................................................................... 4
ஜனவரி 2014........................................................................................................................................................................................................4
1.முதற்கனல் 1 வவள்விமுகம் 1 ..........................................................................................................................................................4
1.முதற்கனல் 2 வவள்விமுகம் 2 ..........................................................................................................................................................7
1.முதற்கனல் 3 வவள்விமுகம் 3 ........................................................................................................................................................10
1.முதற்கனல் 4 வவள்விமுகம் 4 ........................................................................................................................................................15
1.முதற்கனல் 5 வவள்விமுகம் 5 ........................................................................................................................................................20
பகுதி இரண்டு..................................................................................................................................................................................................25
1.முதற்கனல் 6 பபொற்கதவம் 1...........................................................................................................................................................25
1.முதற்கனல் 7.பபொற்கதவம் 2 ............................................................................................................................................................30
1.முதற்கனல் 8.பபொற்கதவம் 3 ............................................................................................................................................................33
1.முதற்கனல் 9.பபொற்கதவம் 4 ............................................................................................................................................................40
பகுதி மூன்று....................................................................................................................................................................................................46
1.முதற்கனல்10 எரியிதழ் 1.................................................................................................................................................................46
1.முதற்கனல்11 எரியிதழ் 2.................................................................................................................................................................50
1.முதற்கனல்12 எரியிதழ் 3.................................................................................................................................................................56
1.முதற்கனல்13 எரியிதழ் 4.................................................................................................................................................................61
1.முதற்கனல்14 எரியிதழ் 5.................................................................................................................................................................66
1.முதற்கனல்15 எரியிதழ் 6.................................................................................................................................................................70
1.முதற்கனல்16 எரியிதழ் 7.................................................................................................................................................................74
பகுதி நொன்கு.....................................................................................................................................................................................................80
1.முதற்கனல்17 அணையொச்சிணத 1 ..............................................................................................................................................80
1.முதற்கனல்19 அணையொச்சிணத 2 ..............................................................................................................................................84
1.முதற்கனல்18 அணையொச்சிணத 3 ..............................................................................................................................................90
1.முதற்கனல்20 அணையொச்சிணத 4 ..............................................................................................................................................95
1.முதற்கனல்21 அணையொச்சிணத 5 ..............................................................................................................................................99
பகுதி ஐந்து......................................................................................................................................................................................................106
1.முதற்கனல்22 மைிச்சங்கம் 1 ......................................................................................................................................................106
1.முதற்கனல்23 மைிச்சங்கம் 2 ......................................................................................................................................................111
1.முதற்கனல்24 மைிச்சங்கம் 3 ......................................................................................................................................................116
1.முதற்கனல்25 மைிச்சங்கம் 4 ......................................................................................................................................................122
1.முதற்கனல்26 மைிச்சங்கம் 5 ......................................................................................................................................................127
பகுதி ஆறு.......................................................................................................................................................................................................133
1.முதற்கனல்27 தீச்சொரல் 1 ..............................................................................................................................................................133
1.முதற்கனல்28 தீச்சொரல் 2...............................................................................................................................................................137
1.முதற்கனல்29 தீச்சொரல் 3................................................................................................................................................................143
1.முதற்கனல்30 தீச்சொரல் 4 ..............................................................................................................................................................148
1.முதற்கனல்31 தீச்சொரல் 5 ..............................................................................................................................................................153
பிப்ரவரி 2014...................................................................................................................................................................................................157
1.முதற்கனல்32 தீச்சொரல் 6 ..............................................................................................................................................................157
1.முதற்கனல்33 தீச்சொரல் 7................................................................................................................................................................162
1.முதற்கனல்34 தீச்சொரல் 8................................................................................................................................................................169
பகுதி ஏழு.........................................................................................................................................................................................................176
1.முதற்கனல்35 தழல்நீலம் 1 ...........................................................................................................................................................176
1.முதற்கனல்36 தழல்நீலம் 2 ...........................................................................................................................................................180
1 முதற்கனல்37 தழல்நீலம் 3 ..........................................................................................................................................................184
1 முதற்கனல்38 தழல்நீலம் 4 ..........................................................................................................................................................189
பகுதி எட்டு......................................................................................................................................................................................................194
1 முதற்கனல்39 வவங்ணகயின் தனிணம 1.................................................................................................................................194
1 முதற்கனல்40 வவங்ணகயின் தனிணம 2.................................................................................................................................199
1 முதற்கனல்41 வவங்ணகயின் தனிணம 3.................................................................................................................................204
1 முதற்கனல்42 வவங்ணகயின் தனிணம 4.................................................................................................................................210
பகுதி ஒன்பது.................................................................................................................................................................................................216
1 முதற்கனல்43 ஆடியின் ஆழம் 1 ..................................................................................................................................................216
1 முதற்கனல்44 ஆடியின் ஆழம் 2 ..................................................................................................................................................220
1 முதற்கனல்45 ஆடியின் ஆழம் 3 ..................................................................................................................................................225
1 முதற்கனல்46 ஆடியின் ஆழம் 4 ..................................................................................................................................................231
1 முதற்கனல்47 ஆடியின் ஆழம் 5 ..................................................................................................................................................235
1 முதற்கனல்48 ஆடியின் ஆழம் 6.................................................................................................................................................240
பகுதி பத்து.......................................................................................................................................................................................................245
1 முதற்கனல்49 வொழிருள் 1...............................................................................................................................................................245
1. முதற்கனல்50 வொழிருள் 2..............................................................................................................................................................248
அைிவொயில்.............................................................................................................................................................................................251
முதற்கனல் வடிவம்..............................................................................................................................................................................252
வியொசரின் பொதங்களில்
பெயம ொகன் அவர்களின் ‘பவண்முரசு’
நூல் ஒன்று ‘முதற்கனல்’ பதொகுப்பு
ெனவரி 2014
1.1.2014
1.முதற்கனல் 1 மவள்விமுகம் 1
வவசரவதசத்தில் கருநீல நதிவயொடும் கிருஷ்ணை நதிக்கணரயில் புஷ்கரவனத்தில் நொகர்குலத் தணலவியொன
மொனசொவதவி அந்தியில் குடில் முன்பு மண் அகணல ஏற்றிணவத்து, தனக்கு ஜரத்கொரு ரிஷியில் பிறந்த
ஒவரமகன் ஆஸ்திகணன மடியில் அமரச்பசய்து கணத பசொல்ல ஆரம்பித்தொள். நொகர்குலத்தவர் வொழும்
சின்னஞ்சிறு மணலக்கிரொமத்ணத சுற்றிலுமிருந்த கொட்டிலிருந்து வந்த கடும்குளிர் வணளத்துக்பகொள்ள
ஆரம்பித்திருந்த வநரம். இரவுலொவிகளொன மிருகங்களும் பறணவகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து
இருட்ணை நிணறத்திருந்தன. பபரிய கண்கள் பகொண்ை சிறுவன் தன் அன்ணனயின் மடியின் அணைப்ணபயும்
தன் தணலவமல் படும் அவள் மூச்சின் வருைணலயும் உைர்ந்தபடி முற்றம் வணர பசன்று விழுந்து அங்கு
நின்ற பசண்பகத்தின் அடிமரத்ணத தூண்வபொலக் கொட்டிய அகல்விளக்கின் பசவ்பவொளிக்கு அப்பொல் பதரிந்த
இருட்ணை பொர்த்துக்பகொண்டிருந்தொன்.
மொனசொவதவி இருணளப்பற்றித்தொன் பசொல்ல ஆரம்பித்தொள். இருள் முதல்முடிவற்றது. ஆதியில்
அதுமட்டும்தொன் இருந்தது. வொனகங்கள் அணனத்தும் அந்த இருளுக்குள்தொன் இருந்தன. அந்த இருள் ஒரு
மொபபரும் நொகப்பொம்பின் வடிவிலிருந்தது. கற்பணனயும் கனவும் தியொனமும் எட்ைமுடியொத அளவுக்கு
நீளம்பகொண்ை அந்த நொகம் கண்களற்றது. ஏபனன்றொல் அது பொர்ப்பதற்பகன அதுவன்றி ஏதுமிருக்கவில்ணல.
அது தன் வொணல வொயொல் கவ்வி விழுங்கி ஒரு பபரிய வணளயமொக ஆகி அங்வக கிைந்தது. அந்த
ஆதிநொகத்துக்கு பபயர் இருக்கவில்ணல. ஏபனன்றொல் அணத அணழக்க எவரும் இருக்கவில்ணல. ஆகவவ
அது தன்ணன நொகம் என்று அணழத்துக்பகொண்ைது. நொன் இல்ணல என அதற்குப்பபொருள்.
அதன்பிறகு அதன் அகத்தில் ஒரு இச்ணச பிறந்தது. அந்த இச்ணச இரண்டு கண்களொக அதன் முகத்தில்
திறந்தது. அந்தக் கண்களில் ஒன்று எரிந்து சுைர்விடும் பசந்நிறமொன ஆதித்யனொகவும் இன்பனொன்று
பவண்ைிற ஒளிவிடும் குளிர்ந்த சந்திரனொகவும் இருந்தன. அந்த விழிகளொல் அந்த நொகம் தன்ணனத்தொவன
பொர்த்துக்பகொண்ைது. ‘இது நொன்’ என பசொல்லிக்பகொண்ைது. ‘இருக்கிவறன்’ என்று
அறிந்தது. ‘இனி?’ என்று வகட்டுக்பகொண்ைது. அந்தச் பசொற்கள் அதனுள்
அகங்கொரமொக மலர்ந்தவபொது அதன் தணலயில் பைம் விரிய ஆரம்பித்தது.
பின்பு பல்லொயிரம் வகொடி தணலகள் முணளத்பதழுந்து பைம்விரித்தன.
அவற்றில் பலவகொடி கண்கள் முணளத்தன. அணவபயல்லொம் ஆதித்யர்களும்
சந்திரர்களுமொக ஆகி இருபளங்கும் மின்ன ஆரம்பித்தன. அந்தத் தணலகளில்
இருந்து நீண்டு பறந்த பசந்நிறமொன நொக்குகள் தழல்களொயின.
குழந்ணத குளிர்பகொண்ைவன் வபொல தன் உைணலச் சுருக்கி ணககணள
கொலிடுக்கில் பசருகிக்பகொண்ைொன். அவன் அன்ணன அவனுணைய
பமன்மயிர்பரவிய தணலணய தன் ணககளொல் வருடிக்பகொண்டு பசொல்ல
ஆரம்பித்தொள்.
அந்த முதல்நொகத்தின் உைல் என்பறன்றும் அணசவவ இல்லொமல்தொன்
கிைந்தது. ஏபனன்றொல் வொனத்திலிருந்த இைத்ணத முழுக்க அதுதொன் நிணறத்திருந்தது. பலவகொடி
யுகங்களுக்குப்பின்னொல் அது தனக்குள்வளவய முதல் அணசணவ நிகழ்த்திக்பகொண்ைது. அதற்கொக தன்ணன
அது இரண்ைொக பிரித்துக்பகொண்ைது. தன்னுணைய உைலின் வமல்பகுதிணய கருணமயொகவும் கீழ்ப்பகுதிணய
பவண்ணமயொகவும் ஆக்கியது. முடிவில்லொமல் சுருண்டு கிைந்த தன் உைலுக்குள்வள அது ஊர்ந்துபகொள்ள
ஆரம்பித்தது. கருணம வவகம் மிக்கதொக இருந்தது. அணத ரொஜஸ குைம் என்று அது அறிந்தது. பவண்ணம
நிதொனமொனதொக இருந்தது. அணத சத்வகுைம் என்று அது அறிந்தது. மீண்டும் வகொைொனுவகொடி
ஓவியம்: ஷண்முகமவல்
ஆண்டுகளொனவபொது அந்த இரு குைங்களும் நொகத்திலிருந்து வதொலொக உரிந்து தனியொகப் பிரிந்தன.
ஆதிநொகம் அவற்ணற தன் குழந்ணதகள் என அறிந்தது. அவற்ணற அது ‘நீங்கள் வளருங்கள். உங்கள் வம்சம்
அழிவற்றதொக அணமவதொக’ என்று வொழ்த்தியது.
கரியநிறமொன நொகத்தின் பபயர் தட்ச பிரஜொபதி. இணமயொத கண்கள் பகொண்ைவன் என்று பபொருள்.
பவண்ைிறமொன நொகத்தின் பபயர் மரீசி பிரஜொபதி. பவண்ைிற ஒளி என்று அவனுக்குப் பபயர். அவர்கள்
இருவரும் ஒருவணர ஒருவர் தழுவிக்பகொண்டு பலவகொடியொண்டுகள் வொனத்ணத நிணறத்து
விரிந்துகிைந்தொர்கள். அவர்களொல்தொன் திணசகள் உருவொகி வந்தன. தட்சனின் தணல கிைந்த எல்ணல வமற்கு
என்றும் மரீசியின் தணல கிைந்த எல்ணல கிழக்கு என்றும் அறியப்பைலொயிற்று. கிழக்குக்கும் வமற்குக்கும்
கொவலொக வைக்கும் பதற்கும் உருவொகிவந்தன.
தழுவித்தழுவி இறுகியபின் வமலும் தழுவும்பபொருட்டு அவர்களின் தழுவல் சற்வற தளர்ந்தவபொது
இருவருக்கும் நடுவவ கொலம் புகுந்து பகொண்ைது. மரீசி கொலத்ணத ஆறுவவணளகளொக உைர ஆரம்பித்தொன்.
ஒவ்பவொரு கொலத்துக்கும் ஒன்று என தன்னிலிருந்து ஆறு சவகொதரர்கணள உருவொக்கிக் பகொண்ைொன்.
ஆங்கிரஸ், அத்ரி, புலஸ்தியன், வசிஷ்ைன், புலஹன், கிருது என்ற அறுவருைன் இணைந்து ஏழொக ஆனொன்.
அவர்கள் எழுவரும் வொனத்தில் ஏழு விண்மீன்களொக அமர்ந்து கனவுகண்ைொர்கள். வொனத்ணத முழுக்க
நிணறத்துவிைவவண்டுபமன விரும்பினொர்கள். அவர்களின் விருப்பம் வகொைொனுவகொடி ஆண்டுகளொக நீடித்து
தியொனமொகி தவமொகி முதிர்ந்தவபொது அது வ ீரைி என்ற ஒளிமிக்க பவண்ைிற நொகமொக ஆகியது. அவணள
அவர்கள் அஸிக்னி என்று பபயர்சூட்டி மகளொக வளர்த்தனர். அவள் வளர்ந்ததும் அவணள தட்ச
பிரஜொபதிக்கு மைம்பசய்து பகொடுத்தனர்.
விண்ைிலும் மண்ைிலும் விரிந்துள்ள அணனத்தும் தட்சனுக்கும் அஸிக்னிக்கும் பிறந்தணவவய என்றொள்
மொனசொவதவி. முடிவில்லொத கொமவம தட்ச பிரஜொபதி. அஸிக்னிவயொ முடிவில்லொத வளம். ‘பகொள்’ என்ற
இச்ணசவய தட்சன். ‘அளி’ என்ற இச்ணசவய அஸிக்னி. எழுவதன் வ ீரியவம தட்சன். விரிவதன் வல்லணமவய
அஸிக்னி. அவர்களில் இருந்துதொன் வதவகுலங்கள் அணனத்தும் பிறந்தன. அசுரகைங்கள் பிறந்தன. நடுவவ
மனிதர்களும் மிருகங்களும் பறணவகளும் புழு பூச்சிகளும் தொவரங்களும் பிறந்தன. அவர்கள்
வொழ்வதற்கொக ஏழு விண்ைகங்களும் ஏழு பொதொளங்களும் உருவொகிவந்தன.
தட்ச பிரஜொபதிக்கு பிறந்த அறுபது மகள்களில் ஒருத்தியின் பபயர் கத்ரு. அவணள மரீசியின் ணமந்தனொன
கஸ்யபன் மைம் புரிந்துபகொண்ைொன். அவள்தொன் நொகர்குலத்தின் ஆதியன்ணன என்றொள் மொனசொவதவி. கத்ரு
பதினொன்கு மடிப்புகளொகச் சுருண்டு அணனத்துலகங்கணளயும் வணளத்துக் கிைந்தொள். அவளுணைய தணல
ஏழொம் விண்ைிலும் வொல்நுனி ஏழொம் பொதொளத்திலுமிருந்தது. அவளுணைய கரிய உைபலங்கும்
வகொைொனுவகொடி விண்மீன்கள் மின்னிக்பகொண்டிருந்தன. அவளுணைய கண்கள் இரு பசந்நிற ஆதித்யர்களொக
கிழக்கிலும் வமற்கிலுமொக சுைர்விட்ைன. அவளுணைய பிளவுண்ை பசந்நொக்கு வகொைொனுவகொடி வயொசணன
பதொணலவுள்ள பநருப்பொறொக வொனில் பபருக்பகடுத்து அணலபொய்ந்தது.
நமது கிரொமங்களில் ஆலமரத்தின் அடியில் கல்விழிகளுைன் கல்பைம் எடுத்து வகொயில்பகொண்டிருப்பவள்
நம்முணைய ஆதியன்ணன கத்ருவவ என்று மொனசொவதவி பசொன்னொள். கிழக்வக ஒளிமிக்க சிறகுகளுைன்
எழுந்த கஸ்யபன் கத்ருவதவியிைம் ‘உனக்கு நொன் ணமந்தர்கணள அளிக்கிவறன். பவல்லமுடியொத
அறிவுத்திறன், நிகரற்ற வ ீரம், வபரழகு ஆகியவற்றில் ஏவதனும் ஒரு குைத்ணத மட்டும் நீ உன்
ணமந்தர்களுக்கொக வதர்வுபசய்யலொம்’ என்றொர். கத்ருவதவி ‘இணவயணனத்தும் அழியக்கூடியணவ. அழியொதது
ஒன்வற. முடிவில்லொமல் பபருகிக்பகொண்டிருக்கும் வல்லணம. அழிவில்லொமல் இருந்துபகொண்டிருக்கும்
இச்ணச. அந்த குைமுள்ள குழந்ணதகணள எனக்கு அளியுங்கள்’ என்று பசொன்னொள். ‘ஆம் அவ்வொவற ஆகுக’
என்று கஸ்யபனும் வொக்களித்தொன். அவ்வொறொக கத்ருவதவி நீலநிறமொன ஒரு முட்ணைணய ஈன்றொள்.
அணத அவள் முத்தமிட்டு உணைத்தவபொது கன்னங்கரிய ஆயிரம் நொகப்பொம்புகள் பவளிவந்து பநளிந்தன.
அவர்களிலிருந்து நொகவம்சம் உருவொகியது.
விண்ைிலும் மண்ைிலும் பொதொளத்திலும் கத்ருவின் ணமந்தர்களொன நொகர்கவள ஆள்கிறொர்கள் என்றொள்
மொனசொவதவி. விண்ணை ஆள்பவன் வசஷன். பொதொளத்ணத ஆள்பவன் வொசுகி. மண்ணை ஆள்பவன்
தட்சகன். தட்சகனின் ஆயிரம் மணனவிகளிலிருந்துதொன் மண்ைிலுள்ள அத்தணன நொகங்களும் உருவொயின.
அந்த நொகங்கள் மனிதர்களுைன் புைர்ந்து நொகர்குல மக்கள் உருவொனொர்கள். பொரதவர்ஷத்தின் எல்லொ
மூணலமுடுக்குகளிலும் நொகர்கள் பபருகி நிணறந்தனர். குன்றொத பிறப்புவ ீரியவம அவர்களின் வல்லணமயொக
இருந்தது.
தட்சகனின் வம்சத்தில் வந்த கொலகனின் மகளொகிய என்பபயர் மொனசொவதவி. எனக்கு ஜகல்பகௌரி,
சித்தவயொகினி, நொகபொகினி என்பறல்லொம் பபயருண்டு. இளணமயிவலவய நொன் கொட்டுக்குச் பசன்று சிவணன
எண்ைி கடுந்தவம் பசய்வதன். நொகபைம் சூடிய சிவன் வதொன்றி ‘உனக்கு என்ன வரம் வதணவ?’ என்றொன்.
‘முழுணமநிணலயன்றி ஏதும் எனக்குத் வதணவயில்ணல’ என்று பசொன்வனன். ‘நீ பபண்ைொனதனொல்
கருவுறொமல் உனக்கு முழுணமநிணல ணககூடுவதில்ணல. பொசிமைிகளுக்குள் பட்டுச்சரடுவபொல
மனிதர்களுக்குள் விதியின் வநொக்கம் ஊடுருவிச்பசல்கிறது. உன் கருப்ணபயின் நிணறணவ உைர்ந்தபின்
மீண்டும் வருக’ என்று பசொல்லி விஷத்தின் அதிபன் மணறந்தொன்.
வவசரவனத்தில் குணகபயொன்றுக்குள் ஜரத்கொரு என்ற முனிவர் அதன் வமல்குவட்டில் இருந்து பசொட்டும்
மணலத்வதணன மட்டுவம உண்டு தவம் பசய்துவந்தொர். வழிதவறி உள்வள பசன்ற மின்மினி ஒன்றின் ஒளி
வழியொக கனத்த இருள் மண்டிய அந்தக்குணக பொதொளத்துக்கொன நுணழவொயில் என்று அறிந்து ஒருநொள்
அவர் அதற்குள் நைந்து பசன்றொர். நூறுமடிப்புகணளக்பகொண்ை அந்தப்பொணதயின் முடிவில் அதலபமனும்
முதற்கீழுலகு இருந்தது. அங்வக பநளியும் கருநொகங்களில் புல்நுனிகளில் புழுக்கணளப்வபொல அள்ளிப்பற்றி
பதொங்கிக்கிைந்த ஆயிரம் சிறிய மனித உருவங்கணள கண்ைொர். அணவபயல்லொம் தன்னுணைய மூதொணதயர்
என்பணத உைர்ந்தொர். ‘உன் உதிரம் முணளத்பதழவில்ணல. எங்களுக்கு அன்னமும் நீரும்
அளிக்கப்பைவில்ணல. ஆகவவ இந்த உலகில் வொழ்கிவறொம்’ என்று அவர்கள் பசொன்னொர்கள்.
ஒளிக்கு மீண்டு வந்த ஜரத்கொரு முனிவர் தன்னுள் இருந்து தன் மூதொணதயரின் வம்சத்ணத உருவொக்க
எண்ைிய வநரத்தில் நொன் அவணர சந்தித்வதன். மண்ணுலணக ஆளும் அரசநொகமொன தட்சகன் என்ணன
வதடிவந்து அளித்த ஆணையின்படி அங்வக பசன்வறன். கன்னங்கரிய ஆலமரம்வபொல ஆயிரம்
தணலகளுைன் என் முன் எழுந்து நின்ற தட்சகன் ‘வதவி நீ பிறந்ததன் வநொக்கம் நிணறவவறவிருக்கிறது’
என்று பசொல்லியிருந்தொர்.நொன் குணகவொயிலுக்குச் பசன்று என் கொதலணனத்ணதயும் பகொண்டு
மொயொவடிவபமடுத்து நின்று முனிவரின் மனம் கவர்ந்வதன். என்ணன அவர் ஓடும் நீணர சொட்சியொக்கி
மைம்புரிந்துபகொண்ைொர். அவருக்கு என்னில் பிறந்த மகன் நீ என்றொள் மொனசொவதவி.
நீ பிறப்பதற்குள்வளவய என்ணன உன் தந்ணத விட்டுச் பசன்றுவிட்ைொர். அகத்திலும் புறத்திலும் அவணர
நொன் என்னுணைய கொதலின் மொயத்தில் ணவத்திருந்வதன். அவரது பகலும் இரவும் கொணலயும் அந்தியும் நொன்
உருவொக்கியணவ. அவர் கண்ை மண்ணும் விண்ணும் கொடும் நதிகளும் என் கற்பணனயில் உருவொனணவ.
ஒருகைம்கூை அவர் அந்த மொணயயில் இருந்து விடுபைக்கூைொபதன்பதனொல் நொன் இரவும் பகலும்
தூங்கொமலிருந்வதன். ஆனொல் ஒருநொள் அவர் ஆலமரத்தடியில் துயில்ணகயில் நொனும் சற்று
கண்ையர்ந்துவிட்வைன். விழித்துக்பகொண்ை அவர் தூங்கும்வபொது மட்டுவம என்னில் பவளிப்படும் என்
நொகவடிவத்ணதக் கண்ைொர். அக்கைவம மொணயகள் அணனத்தும் கணலந்து முன்னும் பின்னும் கொலத்ணதக்
கண்டு திணகத்து நின்றொர். அதலத்தில் அவர் கண்ை மூதொணதயர் பொதொளமூர்த்திகளொன கருநொகங்கவள
என்று உைர்ந்தொர். அருவக இருந்த ஓணைநீணர அள்ளி என்ணன சபிப்பதற்கொக ஓங்கினொர்.
‘உங்கள் சொபத்ணத என் வயிற்றில் வளரும் உங்கள் ணமந்தனும் பபறவவண்டுமொ?’ என்று அவரிைம்
வகட்வைன். ‘ஆம், வவறுவழியில்ணல. இக்கைத்தில் எண்ைியவற்ணற நொன் திரும்பப்பபற முடியொது’
என்றொர். ‘உன் ணமந்தன் ஆயுள் முழுணம பபறமொட்ைொன். நீ புத்திரவசொகத்தில் இறப்பொய்’ என்றபின்
மனமுணைந்து அழ ஆரம்பித்தொர். நொன் அவர் அருவக அமர்ந்து ‘இதில் வருந்துவதற்வகதுமில்ணல. நீங்களும்
நொனும் நொம் ஒருவபொதும் அறியமுடியொத கொலநொைகத்தின் இரு சிறு துளிகள் மட்டுவம’ என்வறன். ‘ஆம், உன்
மொணயயொல் என்ணனச் சூழ்ந்துபகொண்ைொய். அந்த மொணயயொல் எனக்கு ஒரு வரம் பகொடு. உன்ணனயும்
இக்குழந்ணதணயயும் முற்றொக மறந்து நொன் பசல்லவவண்டும்’ என்று அவர் என்னிைம் வகொரினொர்.
‘அவ்வொவற ஆகுக’ என நொன் வரமளித்வதன். அந்த ஓணைணயத் தொண்டியதுவம அவர் உன்ணனயும்
என்ணனயும் முழுணமயொக மறந்தவரொக ஆனொர்.’
‘உன்ணன உன் மொமன் வொசுகியின் உதவியுைன் வளர்த்வதன். ஞொனத்தின் விணதகணள உன்னுள்
ஊன்றிவிட்வைன். நீ கற்கும் கல்வி உன்ணன முழுணமயொக்கும். உனக்கு முதுணம இல்ணல. உன் தந்ணத
உனக்களித்த வரமொகவவ அணதக்பகொள். உன்ணன முதியவனொக பொர்க்கும் நிணல எனக்கும் இல்ணல. அது
என் கொதலுக்கு அவர் அளித்த பகொணை என்வற எண்ணுகிவறன். உன்னுணைய சின்னஞ்சிறு உைலுக்குள்
விணதக்குள் பபருமரம்வபொல இப்பிரபஞ்சத்தின் பபருநிகழ்பவொன்று குடியிருக்கிறது.’
குழந்ணத பபருமூச்சு விட்ைது. பபரிய கனவுகள் சிறிய உைணல அணலக்கழித்தன வபொலும், தன்
வதொள்கணளக் குறுக்கிக்பகொண்டு அன்ணனயின் ஆணைநுனிணய எடுத்து கட்ணைவிரலில் சுற்றி
கடித்துக்பகொண்டு அண்ைொந்து வநொக்கியது.
‘மகவன, நீ பிறந்ததற்கொன தருைம் இப்வபொது வந்துவிட்ைது. நீ நொணளவய கிளம்பு’ என்று மொனசொவதவி தன்
மகணன பமல்ல அணைத்து அவன் கொதுகளில் பமதுவொகச் பசொன்னொள்.
2.1.2014
1.முதற்கனல் 2 மவள்விமுகம் 2
வவசரவதசத்தில் புஷ்கரவனத்தில் அதிகொணலயில் நொகர்குலத்தின் அரசியொன மொனசொவதவி தன் மகன்
ஆஸ்திகணன எழுப்பி நீரொைச்பசய்து மரவுரியொணையைிவித்து, மொன்வதொல்மூட்ணையில் உைவுக்கொன
வறுத்த புல்லரிசியும் மொற்று உணையும் எடுத்துணவத்துக்கட்டி, சுணரக்கொய் கமண்ைலத்தில் நீர்
நிணறத்துணவத்து, பநற்றியில் குலபதய்வங்களின் மஞ்சள் குறிணய அைிவித்து ”நீண்ை ஆயுளுைன் இரு.
உன் வழிகபளல்லொம் பசன்றுவசர்வதொக” என்று வொழ்த்தி விணைபகொடுத்தனுப்பினொள். அப்வபொது
அவளுணைய குலத்தின் அத்தணன பபண்களும் அவள் வ ீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில்
அவர்களின் குலபதய்வங்களொன நொகங்கள் கல்லொலொன பத்திகணள விரித்து, கல்லுைல் பின்னி,
கல்விழிகளொல் பொர்த்துக்பகொண்டிருந்தன.
ஆறு வயதொன ஆஸ்திகன் குனிந்து தன் அன்ணனயின் கொல்கணளத் பதொட்டு வைங்கிவிட்டு தன்
சிறுகொல்கணள எடுத்து ணவத்து பசும்சொைி பூசிய படிகளில் இறங்கி நீலச்பசண்பகமலர்கள் விழிவிரித்து
பொர்த்துக்கிைந்த முற்றத்ணதத் தொண்டி நைந்து ஊர்முணனயில் மணறந்தவபொது விம்மும் பநஞ்சுைன் அவள்
பின்னொல் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்பைட்டும் தூரம் வணர பொர்த்திருந்தொள்.
மண்நிறமொன மரவுரியும், கரிய குடுமியும் கண்ைிலிருந்து மணறந்த பின்புதொன் அவள் அறிந்தொள், அவன்
ஒருகைம்கூை திரும்பிப்பொர்க்கவவயில்ணல என்று.
ஆஸ்திகன் கிருஷ்ணையின் நீர்ப்பபருக்ணக பைகில் கைந்து பசன்றொன். அன்றிரவு கிருஷ்ைநகரத்தில் ஒரு
சத்திரத்தில் தங்கினொன். அங்கிருந்து மறுநொள் கிளம்பி வைக்குவநொக்கி பசல்ல ஆரம்பித்தொன். பொரதத்தின்
ஒவ்பவொரு ஊரிலிருந்தும் அஸ்தினபுரிக்குச் பசல்லும் ஒரு பொணத இருந்தது. இரவுகளில் மரத்தடிகளிலும்
மணழபபய்யும்வபொது வகொயில்மண்ைபங்களிலும் கழித்தபடி கொல்களில் புழுதிபடிய, சிவந்த சருமம் பவந்து
கருக அவன் நைந்து பசன்றுபகொண்வை இருந்தொன். மரவுரியைிந்த முனிகுமொரணன ஒவ்பவொரு ஊரிலும்
குடும்பத்தவர்கள் வந்து வைங்கி உைவும் நீரும் இைமும் அளித்து வழியனுப்பிணவத்தனர்.
அன்ணன அவனுக்களித்தணவ எல்லொம் பவறும் பசொற்களொக இருந்தன. நதிகள், மணலகள், நகரங்கள்,
ஜனபதங்கள். ஒவ்பவொன்றும் அவன் முன் பசொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் பகொண்ைன.
கிருஷ்ணையும் நர்மணதயும் விந்தியமும் அங்கமும் மொகதமும் எல்லொம் அவனுக்குள் அறிதல்களொக
மொறிக்பகொண்வை இருந்தன. கொணளகள் இழுக்கும் உப்புவண்டிகள் வசற்றில் சகைம் சிக்கி ஓணசயிட்டு நகரும்
பபருவைிகப்பொணதகள், இருபக்கமும் முட்புதர்கள் அரைிட்ை கொனகப்பொணதகள், பசந்நிற மணழநீர்
சுழித்வதொடும் கொட்ைொறுகள், கருவமகம்வபொல் திரண்பைழுந்த பொணறக்கட்டுக்கள், கொல்நணைகள் கூடிய
பட்டிகள், ஆலமரங்கள் எழுந்த ஊர்மன்றுகள், விழொக்பகொண்ைொடிய ஆலயமுற்றங்கள் அணனத்ணதயும் கைந்து
பசன்றுபகொண்டிருந்தொன்.
இருநூற்பறழுபது நொட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் பபருமதில்வணளணவ சிறிய பசம்மண்குன்று
ஒன்றின் வமல் நின்று பொர்த்தொன். அவன் நைந்து வந்த ரதசொணல கீவழ பசந்நிறமொகச் சுழித்து கொட்ணை
ஊடுருவிச்பசன்றுபகொண்டிருந்தது. புரொைங்கள் வழியொக பொரதவர்ஷத்தின் ஒவ்பவொரு குழந்ணதயும்
பமொழியறியும் நொளிவலவய அறிந்துபகொண்ை அஸ்தினபுரிணய அவன் கண்ைொன். இக்ஷுவொகு வம்சத்தின்
மூதொணதயொன குருவில் இருந்து உருவொகிவந்த குருவம்சத்தின் தணலநகரம். நூற்றொண்டுகளுக்கு முன்னொல்
மொமன்னர் ஹஸ்தியொல் மயன் வழிவந்த சிற்பிகணளக்பகொண்டு அணமக்கப்பட்ைது.
சிலகைங்கள் பொர்த்துவிட்டு கீவழ இறங்கி ரதசொணல வழியொக நைந்து வகொட்ணைவொசணல அணைந்தொன்.
வமவல எழுந்து அத்திணசணய முற்றொகவவ மணறத்துக்பகொண்ைது சுவர். அவன் கண்ை நகரங்களில் எதிலும்
அதற்கிணையொன வகொட்ணை இருந்ததில்ணல. பொதொளநொகம் வபொன்ற கரிய உைல் மீது புதுமணழயில்
முணளத்த பசும்புற்கள் கொற்றில் சிலுசிலுக்க வணளந்து ஓங்கிக் கிைந்தது வகொட்ணை. வகொட்ணைக்கு
முன்னொலிருந்த அகழிக்குள் முணளத்பதழுந்த நீர்மரங்கள் பசும்கிணளகணள வகொர்த்துக்பகொண்டு
பச்ணசத்தணழப்பு பசறிந்து நின்றன. பொணத சற்வற எழுந்து விரியத் திறந்துகிைந்த வகொட்ணைவொசலுக்குள்
பசன்றது. இருபக்கமும் இருபது ஆள் உயரமொன வகொட்ணைக்கதவுகள் திறந்து மண்ைில் புணதந்திருந்தன.
கதவின் மரத்தடிகணள இணைத்த இரும்புப்பட்ணைகள் துருவவறியிருந்தன. மரச்சிற்பங்கள் வமல்
பச்வசொந்திக்கொல்கள் வபொல வவர் பதித்து பைர்ந்து ஏறி பச்ணச இணலகணள விரித்து கொற்றிலொடி நின்ற
பகொடிகளுக்குள் கதணவ வமொதும் பணகயொணன மத்தகங்கணளத் தடுக்கும் பித்தணளக்குமிழ்கள்
களிம்புப்பச்ணச நிறத்தில் கொய்கள்வபொலத் பதரிந்தன.
வகொட்ணைவொசலிலும் உள்வள ரதவ ீதியிலும் எங்கும் கொவல் இருக்கவில்ணல.கொணலபவயிலில் இளமணழ
பபொழிந்துபகொண்டிருக்க அவன் புறச்சொணலயில் நைந்தவபொது நகரவம அணமதியொக இருக்கக் வகட்டு
பிரம்மசொபத்தொல் தூங்கிக்பகொண்டிருக்கும் பபருநகரவமொ அது என ஐயம் பகொண்ைொன். மணழப்பிசிர்கள்
நின்று, நணனந்த கல்பரப்புகளும் இணலகளும் ஒளி விட்டுக்பகொண்டிருப்பணதக் கண்ைபடி அவன்
நகரத்பதருக்கள் வழியொக பசன்றொன். சுண்ைம்வசர்த்துக்கட்டிய சுவர்களும் பசவ்வரக்கு பூசிய
மரப்பட்ணைக்கூணரகளும் பகொண்ை மூன்றடுக்கு மொளிணககள் இருபக்கமும் அைிவகுத்த அகன்ற
பதருக்களில் குழந்ணதகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் வபொல பபரிய கண்களுைன் ஓணசவய இல்லொமல்
விணளயொடின. வ ீட்டுத்திண்ணைகளில் யொழ்களுைன் இருந்தவர்கள், தயிர்பகொண்டுபசன்ற ஆய்ச்சியர்
அணனவரும் கனவுருக்கள் வபொல அணமதியொக அணசந்துபகொண்டிருந்தனர்.
அஸ்தினபுரியில் மொமன்னன் ஜனவமஜயன் பலகட்ைங்களொக ஐந்துமொதங்களொக நைத்திவந்த மொபபரும்
பூதயொகம் ஒன்று அன்று முடிவுக்கு வந்துபகொண்டிருந்தது. நகரபமங்கும் பொரதவர்ஷத்தின்
அணனத்துப்பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ணவதிகர்களும் முனிவர்களும் நிணறந்திருந்தனர். அவர்கள்
தங்குவதற்கொக நகருக்கு பவளிவய உபவனத்தில் குடில்கள் கட்ைப்பட்டிருந்தன.
ஆஸ்திகன் அங்வக தன்ணன வரவவற்றுச் பசன்ற சிற்றணமச்சனிைம் ”யொயொவர ணவதிக குலத்தில்
உதித்தவரும் கஸ்யப வகொத்திரத்ணதச் வசர்ந்தவருமொகிய ஜரத்கொரு ரிஷியின் ணமந்தன் நொன். ணநஷ்டிக
பிரம்மசொரி. என் பபயர் ஆஸ்திகன்” என்று அறிமுகம் பசய்துபகொண்ைொன். அவர் அவணன வைங்கி
அணழத்துச்பசன்று, ஈச்ணசஓணலகளொல் கூணர வவய்ந்து மரப்பட்ணைகளொல் சுவரணமக்கப்பட்ை அழகிய
சிறுகுடில்களில் ஒன்றில் தங்கச்பசய்தொர். அங்வகவய ஓடிய சிறுநதியில் நீரொடி புத்தொணை அைிந்து
வழிபொடுகணள முடித்துக்பகொண்டு ஆஸ்திகன் ஜனவமஜயனின் வவள்விச்சொணலக்குச் பசன்றொன்.
அன்று வவள்வியின் இறுதிநொள் என்பதனொல் நகரவம வவள்விச்சொணல வநொக்கி பசன்றுபகொண்டிருந்தது.
பபொன்னூல் பின்னல்கள் பகொண்ை வண்ை ஆணைகள் அைிந்து பபொன்னைிகளொலும் மலர்களொலும்
அலங்கரித்துக்பகொண்ை பபண்கள். சிணகயில் மயிற்பீலிணவத்து மலர்சுற்றிக்கட்டி பீதொம்பரம் அைிந்த
குழந்ணதகள். கச்ணச வவட்டிகட்டி சரிணக அந்தரீயத்ணத வலப்பக்கமொகச் சுற்றி குடுமியில்
மலர்க்பகொத்துக்கள் அைிந்த ஆண்கள். பமல்ல கணனத்து வழிவகட்ை மொந்தளிர்நிறமொன குதிணரகள்
சொமரவொணலச் சுழற்றியபடி இறுகி அணசயும் தணசகளுைன் குளம்புகள் தைதைக்க கைந்துபசன்றன.
விதவிதமொன சிறிய வண்டிகளில் ஏவதவதொ பபொருட்கள் பசன்றுபகொண்டிருந்தணத ஆஸ்திகன் கண்ைொன்.
தொமிர உருளி திறந்த கவந்த வொயுைன் கைகைத்து ஒரு ணகவண்டியில் இழுபட்டுச் பசன்றது. பபரிய
நிலவொய் நிணறய பநய் மூடியிலிருந்த சிறிய ஓட்ணைவழியொக அவ்வப்வபொது சற்று பகொப்பளித்துத்
துப்பியபடி ஒற்ணறமொட்டுவண்டியில் பசன்றது. இன்பனொரு பபரிய பொத்திரத்தின் இரு கொதுகள் வழியொகவும்
மூங்கிணலச் பசலுத்தி இருவர் தூக்கிக்பகொண்டு பசன்றனர். தணலச்சுணமயொக ஐந்துவபர் தொமணரமலர்கணள
கட்டி எடுத்துக்பகொண்டு பசன்றனர். அவர்களின் வதொள்களில் தொமணரநீர் பசொட்டிக்பகொண்டிருந்தது.
வொனத்தில் எழுந்ததுவபொல ஜனவமஜயனின் அரண்மணனமுகடு பதரிந்தது. மரப்பலணகயொல் பசய்யப்பட்டு
பவண்சுண்ைமும் அரக்கும் கலந்து பூசப்பட்ை கவிழ்ந்த தொமணரவடிவமொன கூணரக்குணவ, மண்ைிலிறங்கிய
வமகக்குமிழ்வபொல. அதன் வமல் குருவம்சத்தின் அமுதகலசச் சின்னத்ணதத் தொங்கிய பபரிய
பபொன்னிறக்பகொடி துவண்டு அணசந்தது. அணதச்சுற்றி தொமணரக்கூட்ைங்கள் வபொல பவண்ைிறமொன
சிறியமுகடுகள். அரண்மணனயின் உள்வகொட்ணை பசம்மண் நிறத்தில் வட்ைமொக சுற்றிவணளத்திருக்க அதன்
நுணழவொசலின் மரத்தொலொன வதொரை வணளவுக்குவமல் பதொங்கிய கொவல்மைியொகிய கொஞ்சனம்
தொலிச்சின்னம்வபொல பபொன்னிறமொக சுைர்விட்டுக்பகொண்டிருந்தது.
அரண்மணனக்குச் பசல்லும் பொணதயில் இருந்து பிரிந்து வலப்பக்கமொகச் பசன்ற பொணத இருபக்கமும்
மூங்கில்கொடுகள் பகொண்ைதொக இருந்தது. மூங்கில்பசறிவுக்கு அப்பொல் வபச்பசொலிகளும்
உவலொகச்சத்தங்களும் கலந்து முழங்க வண்ை அணசவுகள் அணலயடித்தன. வவள்விப்புணகயின் வொசணன
எழ ஆரம்பித்தது. ஈச்ணச ஓணலகணளமுணைந்து பசய்த தட்டிகளொலும் வகொணரப்புல்பொய்களொலும்
மரப்பட்ணைநொர் பநய்து பசய்யப்பட்ை திணரகளொலும் கட்ைப்பட்டிருந்த வவள்விக்கூைத்தின் வட்ைவடிவமொன
ணமய அரங்ணக ஒட்டி இருபக்கமும் துணைப்பந்தல்கள் இணைக்கப்பட்டிருந்தன. பந்தல்கணளத் தொங்கிய
வண்ைம்பூசப்பட்ை மூங்கில்தூண்கள் ஈச்சங்குணலகளொலும் தளிவரொணலகளொலும் அலங்கரிக்கப்பட்டு
பசுங்கொடுவபொலச் பசறிந்திருந்தன.
பந்தலின் மறுபக்கத்தில் கொர்மிகர்கள் வரும் பொணத. அதன் வழியொக மூங்கில்களில் பதொங்கிய கூணைகளில்
மலர்களும் இணலகளும் பநய்யும் தூபங்களும் வந்துபகொண்டிருந்தன. அரசகுலத்தவர் வரும் பொணத எதிவர
இருந்தது. வலப்பக்கம் வொணழப்பூ வபொல பசந்நிற மரவுரியொணை அைிந்த முனிவர்கள். இைப்பக்கம்
சங்குக்குவியல்கள் வபொல பவண்ைிற ஆணையைிந்த ணவதிகர்கள். நடுவவ பசன்று வமலும் இரண்ைொகப்
பிரிந்த பந்தல்களில் ஒருபக்கம் பசந்நிற தணலப்பொணககள் அைிந்த சத்ரியர். மறுபக்கம் பபொன்னிறத்
தணலப்பொணககள் அைிந்த ணவசியர். அப்பொல் நீலநிறத்தணலப்பொணக அைிந்த சூத்திரர். ஒவ்பவொரு
பகுதியிலும் பபண்களுக்கொன இைம் தனியொக பகுக்கப்பட்டிருந்தது.
வவள்வியதிபரொன ணவசம்பொயனர் வவள்விக்குளத்தின் வலப்பக்கம் மணைவமல் விரிக்கப்பட்ை
தர்ப்ணபப்பரப்பு வமல் அமர்ந்திருந்தொர். ஆஸ்திகன் அருவக பசன்று அவணர வைங்கினொன். தன்
குலத்ணதயும் தந்ணதயின் பபயணரயும் பசொன்னபின்பு முனிவர்களின் இைத்துக்குச் பசன்று
அமர்ந்துபகொண்ைொன். நொற்பதுநொட்களுக்கு முன்பு அரைிக்கட்ணைணயக் கணைந்து உருவொக்கப்பட்ை பநருப்பு
வவள்விக்குளத்தில் வஹொதொக்களொல் ஒவ்பவொரு கைமும் ஊட்ைப்பட்டு பபொன்னிறத்தில்
எழுந்தொடிக்பகொண்டிருந்தது.
பவளிவய மங்கல வொத்தியங்கள் முழங்கின. பல்லியமும் பகொம்பும் பபருமுழவும் மைியும் வசர்ந்து கலந்த
ஒலியுைன் வவதபண்டிதர்களின் வவதவகொஷம் இணைந்து ஒலித்தது. முதலில் கட்டியம் பசொல்லும்
வகொல்கொரன் உள்வள வந்தொன். ணகயில் பபரிய பபொன்னொலொன தணலக்வகொணல ணவத்திருந்தொன்.
மிடுக்குைன் உள்வள வந்து அணவவமணை வமல் ஏறி நின்று தணலக்வகொணல வமவல தூக்கி உரக்கக்
கூவினொன் “பஜயவிஜயீபவ! அஸ்தினபுரத்ணத ஆளும் வவந்தர், அத்திரி முனிவரின் பகொடிவழிவந்தவர்,
குருகுலத்வதொன்றல் பரிட்சித் மொமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர்,
பொரதவர்ஷத்தின் தணலவர் ஜனவமஜய மகொசக்ரவர்த்தி எழுந்தருள்கிறொர்!”
மங்கலவொத்தியக்குழு முதலில் உள்வள வந்தது. அணதத்பதொைர்ந்து பூரை கும்பம் ஏந்திய ணவதிகர்
நீர்பதளித்துக்பகொண்டு வந்தனர். பின்னர் கொவல் வ ீரர்கள் கவச உணை அைிந்து ஆயுதங்களுைன் வந்தனர்.
தம்பியரொன சுதவசனரும் உக்ரவசனரும் பீமவசனரும் உருவிய வொட்களுைன் சூழ்ந்து வர, முன்னொல்
புவரொகிதர்கள் வவதவகொஷமிட்டு அட்சணத வ ீசி வொழ்த்த, அரங்கிலிருந்த முனிவர்கள் மலர்வ ீசி ஆசியளிக்க,
ஆரங்களிலும் கொதுகளின் குண்ைலங்களிலும் புஜகீர்த்திகளிலும் கங்கைங்களிலும் கச்ணசமைியிலும்
பசம்மைிகள் சுைர்விை அக்னிவதவன் எழுந்தருளியது வபொல் ஜனவமஜய சக்ரவர்த்தி பட்ைத்தரசி
வபுஷ்ணையுைன் உள்வள வந்தொர்.
3.1.2014
1.முதற்கனல் 3 மவள்விமுகம் 3
குருவம்சத்தின் ஐம்பத்திரண்ைொவது தணலமுணறணயச்வசர்ந்த ஜனவமஜயன் தன் பதின்மூன்றொவது வயதில்
மன்னனொனவபொது அவன் பவல்வதற்கு நொடுகள் ஏதும் இருக்கவில்ணல. அவன் தீர்ப்பதற்குரிய
சிக்கல்கவளதும் எஞ்சவில்ணல. அவன் சித்தவமொ எரிதழல் கொற்ணற உைர்வதுவபொல கொலத்ணத ஒவ்பவொரு
கைமும் அறிந்துபகொண்டிருந்தது. ஆகவவ அவன் பகணையொட்ைத்தில் ஈடுபொடுபகொண்ைவனொக ஆனொன்.
ஏைியும் பொம்பும் பகொண்ை வணரபைத்தின் கட்ைங்களில் மொனுைவொழ்க்ணகயின் அணனத்து விசித்திரங்களும்
உணறந்திருப்பணத சிறிது சிறிதொக அவன் கொை ஆரம்பித்தொன். ஒரு பகணைணய புரளணவத்து
பன்னிரண்ைொகவவொ சுழியொகவவொ ஆகச்பசய்யும் விணசயின் மர்மங்கவள அவன் சிந்தணனணய
நிணறத்திருந்தன. இரவில் பமன்ணமயொன துவர்ப்பும் கசப்பும் கலந்த இனிய மதுவின் வபொணதயில்
தூங்கும்வபொதுகூை அவன் பகணைகணள மனதுக்குள் உருட்டிக்பகொண்டிருந்தொன். கனவுக்குள் ஏைிகளில் ஏறி
பொம்புகளொல் கவ்வப்பட்டு சரிந்து மீண்டுவந்தொன்.
ஆட்ைத்தின் தருைத்தில் ஒருநொள் வசவகன் வந்து உஜ்ஜொலகத்தில் வசிக்கும் தவமுனிவரொன உத்தங்கர்
வந்திருப்பதொக வசதி பசொன்னவபொது அவணர விருந்தினருக்கொன ஆசிரமத்தில் தங்கணவத்து வவண்டிய
கொைிக்ணககணளக் பகொடுத்து அனுப்பும்படி திரும்பிப்பொரொமவலவய ஆணையிட்ைொன். வசவகன் பசன்ற
சற்றுவநரத்தில் மரவுரியைிந்த கரிய உைலும், நீண்ை தொடியும் சணைக்கற்ணறமுடிகளுமொக உத்தங்கர் வந்து
அவன் முன் நின்றொர். உரக்கச்சிரித்தபடி ‘பகணை ஆடுகிறொயொ? ஆடு ஆடு….உன் குலத்ணத ஒருநொளும்
நொகத்தின் நொக்கு விட்டுவிைப்வபொவதில்ணல…உன் தந்ணதணயக் கடித்த நொகம்தொன் அந்த ஆடுகளத்திலும்
இருக்கிறது’ என்றொர்.
அதிர்ச்சியுைன் எழுந்து “என்ன பசொன்ன ீர்கள்? என் தந்ணதணய நொகம் கடித்ததொ?’ என்றொன் ஜனவமஜயன்.
உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நிணனத்வதன். ஒவ்பவொரு கைமும் நிகழும் விதியின் ஆட்ைத்ணதப்பற்றிய
முழுணமயொன அறியொணம பகொண்ைவர் அல்லொமல் பிறர் இந்த வபொலி ஆடுகளத்தின் முன் குனிந்து
அமரமுடியொது’ என்றொர். ‘ஆடு ,ஆடு, உன்ணனத்வதடி உனக்கொன விஷம் வந்துவசரும்’ என்றபின்
திரும்பிச்பசன்றொர். ‘மொமுனிவவர….என்ன பசொல்கிறீர்கள்?’ என்றபடி ஜனவமஜயன் அவர் பின்னொல் பசன்றொன்.
ஆனொல் அவர் வவகமொக திரும்பிச்பசன்று அரண்மணனணயவிட்டு நீங்கிவிட்ைொர்.
அன்றிரபவல்லொம் தூக்கமின்றி தவித்தபடி அவன் தன் தந்ணதணயப்பற்றிவய எண்ைிக்பகொண்டிருந்தொன்.
குளிர்கொல இரபவொன்றில் படுக்ணகயில் தூங்கிக்பகொண்டிருந்த அவணன குனிந்து வநொக்கி கொல்கணள
முத்தமிட்ைபின்னர் அன்ணனயின் குழணல வருடிவிட்டு விணைபபற்றுச்பசன்ற பரீட்சித்தின் கண்களில்
இருந்த அச்சத்ணதயும் தவிப்ணபயும் கண்முன் எழுதி பதொங்கவிைப்பட்ை ஓவியத்திணரச்சீணல என அவன்
கண்ைொன். மறுநொள் கொணல கருக்கிருட்டில் ரதத்தில் ஏறி, வொசணனயொக மட்டுவம புழுதி பதரிந்த
பதருக்களின் வழியொகச் பசன்று, புறநகர் குறுங்கொட்ணைத் தொண்டி,உத்தங்கரின் வனக்குடிணல அணைந்தொன்.
இரபவல்லொம் நீண்ை வயொகசொதணனக்குப்பின்பு நீரொடி சணைமுடிணய இளபவயிலில் உலர்த்திக்பகொண்டிருந்த
அவரது மண்படிந்த பமலிந்த கரிய கொலடிகளில் விழுந்து தன் அறியொணமணய வபொக்கும்படி வகொரினொன்.
சொலமரம் நிழல்விரித்து நின்ற தைொகத்தின் கணரயில் அவணன அமரச்பசய்து உத்தங்கர் அந்தக்கணதணயச்
பசொன்னொர்.
குருவம்ச மொவ ீரன் அர்ஜுனனின் ணமந்தன் அபிமன்யு தன் பதினொறொவது வயதில் குருவஷத்ரப்
வபொர்க்களத்தில் மடிந்தொன். அவன் மணனவி உத்தணரக்கு அப்வபொது பதினொறு வயது. அரண்மணனக்கு
அப்பொல் என்ன நைக்கிறபதன்பவத அறியொத வபணதப்பபண்ைொக இருந்தொள். ஒவ்பவொருநொளும்
இறப்புச்பசய்திகள் வருவணதக்பகொண்டுதொன் அவள் குருவஷத்ரப்வபொணரவய அறிந்தொள். அவள் இரவுகள்
வதொறும் அஞ்சிக்பகொண்டிருந்த பசய்தி ஒருநொள் வந்தது. அவள் சிலநொட்கள் மட்டுவம அறிந்திருந்த
இளம்கைவன், இன்னமும் முழுணமயொக அவள் பொர்த்திரொத முகத்ணதக்பகொண்ை சிறுவன், மீளமுடியொத
பணைவணளயத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தொன்
பசய்திவகட்டு மயங்கி விழுந்த அவளுணைய நொடிணயப்பிடித்து வசொதணனபசய்த அரண்மணன
மருத்துவச்சிதொன் அவள் கருவுற்றிருப்பணதச் பசொன்னொள். கண்விழித்பதழுந்து உைன்கட்ணை ஏறவிரும்பி
கதறிய அவணள மூத்தவர்கள் கட்டுப்படுத்தினர். குருவம்சத்தின் விணத வயிற்றில் வளர்ணகயில் அவள்
சிணதவயறுவது நூல்பநறியல்ல என்றனர். விதணவகள் நிணறந்த அந்தப்புரத்தின் குளிர்ந்த அணமதியில்
தன்ணன பூமியுைன் பிணைக்கும் வயிற்ணற பதொட்டுத்பதொட்டு சபித்தபடி அவள் ஒவ்பவொரு நொளொக
வொழ்ந்தொள். நொற்பத்வதொரொம் நொள் அவணள நதிக்கணரக்கு பகொண்டுபசன்று வண்ை ஆணைகணளயும்
அைிகணளயும் கூந்தணலயும் நீக்கி விதணவக்வகொலம் பகொள்ளச்பசய்தனர். அங்கிருந்து மருத்துவச்சிகள்
சூழ்ந்த அரண்மணன உள்ளணறயின் ஆழத்துக்கு அவள் பசன்றொள்.
அதன்பின் அவள் அதுவணரயிலொன வொழ்க்ணகணய முற்றிலும் மறக்க முயன்றுபகொண்டிருந்தொள்.
உத்தரநொட்டின் பனிபடிந்த இமயமுகடுகள் பவண்பந்தலொகத் பதரியும் வைதிணசணயயும், பூவனம் வநொக்கி
திறக்கும் சொளரங்கள் பகொண்ை அரண்மணனயில் கழித்த தன் இளணமப்பருவத்ணதயும், அங்கிருந்து பவம்ணம
தகிக்கும் சமபவளிணயயும் அணசவில்லொததுவபொலத் வதொன்றும் நீலநதிகணளயும் பகொண்ை இந்த
வதசத்துக்கு வந்தணதயும், விணளயொட்டுத்வதொழனொகிய கைவணன அணைந்தணதயும் எல்லொம் பிரக்ணஞயொல்
வதய்த்து வதய்த்து அழிக்கப்பொர்த்தொள். சிந்ணத தீப்பற்றி எரியும்வபொது அவளுணைய உைல் நடுநடுங்கி
ணகவிரல்கபளல்லொம் முறுக்கிக்பகொள்ளும். பற்கள் கிட்டித்து உதடுகள் கடிபடும். அப்வபொது அவளுைன்
உத்தரவதசத்தில் இருந்து வந்த பசவிலி அவள் நொசியில் மயக்கத்தூபத்ணதக் கொட்டி தூங்கணவத்தொள்.
பவளிறி பமலிந்து, கன்னங்கள் வறண்டு, வொய் புண்ைொகி, கண்கள் குழிந்து, புணதகுழியிலிருந்து வதொண்டி
எடுக்கப்பட்ை சைலம் வபொலிருந்த உத்தணர ஆறுமொதத்திவலவய குழந்ணதணயப் பபற்பறடுத்தொள்.
அக்குழந்ணத பவளிவந்த குருதிவயகூை பசந்நிறமிழந்து மஞ்சளொக இருந்தது என்றனர் மருத்துவச்சிகள்.
குளிர்ந்த கரங்களுைன் நடுங்கும் உதடுகளன்றி உயிரணசவவ இல்லொமல் கிைந்த அவணளப்வபொலவவ
குழந்ணதயும் அணசவில்லொமல் கண்மூடிக் கிைந்தது. மருத்துவச்சி அணத பமல்லத்தூக்கி அது
உயிருைனிருக்கிறதொ என்று பொர்த்தொள். அதன் உைலுக்குள் எங்வகொ பமல்லிய இதயத்துடிப்ணப உைர்ந்தது
உண்ணமயொ தன் கற்பணனயொ என அவள் ஐயம் பகொண்ைொள்.
குருகுலத்தின் அத்தணன வழித்வதொன்றல்களும் குருவஷத்ரக் களத்தில் இறந்தபின் எஞ்சிய ஒவர ஒரு
குழந்ணத என்பதனொல் அதன் வருணகணய நொவை எதிர்பொர்த்திருந்தது. மொமன்னர் யுதிஷ்டிரர் அஸ்வவமத
வவள்வி ஒன்ணற பதொைங்கவிருந்த வநரம். ஐம்பத்தொறுநொட்டு மன்னர்களும் அரண்மணன வளொகத்தில் வந்து
தங்கியிருந்தனர். பசய்திவகட்டு யுதிஷ்டிரர் வசொர்ந்து முகம்பபொத்தி அரியணையில் சரிந்துவிட்ைொர்.
அரண்மணனபயங்கும் அழுகுரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. வ ீரகுடி வழக்கப்படி குழந்ணதணய வொளொல்
வபொழ்ந்து வைதிணச மயொனத்தில் அைக்கம் பசய்யவவண்டுபமன்று நிமித்திகர் பசொன்னொர்கள். பட்ைத்தரசி
திபரௌபதி கண்ை ீர் மொர்பில் பசொட்ை ஓடிச்பசன்று நதிக்கணர அரண்மணனயில் தங்கியிருந்த யொதவமன்னன்
கிருஷ்ைனின் முன்னொல் நின்றொள். ஞொனியொன அவவன தன் குலத்ணத அழியொமல்
கொப்பொற்றவவண்டுபமனக் வகொரினொள்.
ஈற்றணறக்கு வந்து குழந்ணதணயக் கண்ைதுவம கிருஷ்ைன் புரிந்துபகொண்ைொன். அதன் அன்ணனயின்
துயரபமல்லொம் வதங்கிய சிமிழ் வபொலிருந்தது குழந்ணத. இக்கைவம இணத இதன் அன்ணனயிைமிருந்து
பிரிக்கவவண்டும், ஒரு துளி தொய்ப்பொல்கூை இது அருந்தக்கூைொது என கிருஷ்ைன் பசொன்னொன்.
யொதவகுலமருத்துவர்கள் பிரம்மொண்ைமொன கைற்சிப்பி ஒன்ணறத் திறந்து அந்த உயிருள்ள மொமிசத்தின்
பவம்ணமக்குள் குழந்ணதணய ணவத்து மூடி எடுத்துக்பகொண்டு துவொரணகக்கு பகொண்டுபசன்றொர்கள்.
துவொரணகயில் வமலும் நொன்குமொதம் உயிருள்ள சிப்பிக்குள் இருந்து அது வளர்ந்தது. அக்குழந்ணததொன் உன்
தந்ணத பரீட்சித் என்றொர் உத்தங்கர்.
உன் பொட்டி உத்தணர அதன்பின் உயிர்தரிக்கவில்ணல. தன் உைல் நீங்கி பவளிவய வந்துகிைந்த
குழந்ணதணய உணைந்த கட்டியிலிருந்து பவளிவந்த சீணழப் பொர்க்கும் நிம்மதியுைன் பொர்த்தபின் கண்கணள
மூடி பமல்ல விலகிப்படுத்துக்பகொண்ைொள். தன்னிணல மீளொமவலவய நொன்கொம் நொள் அவள்
இறந்துவபொனொள். சிப்பிகளுக்குள் வளர்ந்த வசொதணனயொவலவய அவணன அணனவரும் பரீட்சித் என்று
அணழத்தனர். தொயின் இதயத்துடிப்புகள் வகளொமொல், முணலச்சுணவ அறியொமல் பரீட்சித் வளர்ந்தொன். அவன்
அறிந்தபதல்லொம் உப்பு சுணவக்கும் கைல்மைத்ணத மட்டும்தொன். எஞ்சிய வொழ்நொபளல்லொம் அவன்
மண்ைில் கொல்நிணலக்கொதவனொனொன்.
மண்ைிலிறங்கியதும் உயிர்பவறியுைன் உண்டும் குடித்தும் பரீட்சித் வளர்ந்தொன். நூல்களும் பநறிகளும்
வித்ணதகளும் கற்றுக்பகொடுக்கப்பட்ைொலும் அவனுக்கு அவன் குலக்கணதகள் ஏதும் பசொல்லப்பைவவயில்ணல.
ஒருமுணறகூை அவன் அஸ்தினபுரிக்கு அனுப்பப்பைவுமில்ணல. எனவவ அஸ்தினபுரிணய
கண்ணுக்குத்பதரியொத இருள்வபொல நிணறத்திருந்த மொபபரும் வபொரின் நிணனவுகள் எணதயும்
அவனறியவில்ணல. வவட்ணையில் விருப்பம்பகொண்ைவனொகவும் ,வநற்றும் நொணளயும் இல்லொத துடுக்கு
பகொண்ை இணளஞனொகவும் அவன் வளர்ந்தொன். பொட்டிவழி உறவொன மொத்ரவதசத்தில் இருந்து
மொத்ரிவதவிணய மைம்பசய்துபகொண்ைொன்.
பரீட்சித்துக்கு பதிபனட்டு வயதிருக்ணகயில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரர் அவணன இந்திரப்பிரஸ்தத்தின்
இளவரசனொக பட்ைம்சூட்டி ஆட்சியதிகொரத்ணத யுயுத்சுவிைம் ணகயளித்துவிட்டு தன் சவகொதரர்களுைன்
மகொபிரஸ்தொனம் பசன்றொர். ஆனொல் இருபத்பதட்டு வயதுவணர பரீட்சித் அரசபதவி ஏற்கொமல் கொட்டில்
வவட்ணையொடி அணலந்தொன். ஜனவமஜயன், சுருதவசனன், உக்ரவசனன், பீமவசனன் என்னும் ணமந்தர்கள்
பிறந்தபின்னரும் அவன் பசங்வகொல் ஏந்த சித்தமொகவில்ணல.
ஆனொல் குருகுலத்து மன்னர்களின் வொழ்க்ணக என்பது அவர்கணள நிழபலனத்பதொைரும் நொகங்களுைன்
அவர்கள் ஆடும் ஒரு பகணையொட்ைம் மட்டுவம. வவட்ணைக்கொக கொட்டுக்குச்பசன்ற பரீட்சித் அங்வக
மரத்தடியில் தவம்பசய்துபகொண்டிருந்த சமீகர் என்ற முனிவணரக் கண்ைொன். வபசொபநறி பகொண்ை அவரிைம்
இந்தப்பொணத எங்குபசல்கிறது என்று வகட்ைொன். அவர் பதில் பசொல்லொதணதக் கண்டு சினம்பகொண்டு
சட்பைன்று திரும்பி அங்வக புதரில் பநளிந்த பச்ணசப்பொம்பபொன்ணறப் பிடித்து மரத்திலணறந்து பகொன்று
அவர் கழுத்தில் வபொட்டுவிட்டு திரும்பிவிட்ைொன்.
ஜனவமஜயொ, அந்தப்பொம்பின் பபயர் ஆனகன் என்றொர் உத்தங்கர். மண்ணுலணக நிணறத்திருக்கும் நொகர்களின்
உலணகச்வசர்ந்தவன் அவன். குருகுலமன்னர்கணள ஒவ்பவொருகைமும் நொகங்கள் பின்
பதொைர்ந்துபகொண்டிருந்தன. அன்ணறய பைிணய ஆனகன் பசய்துபகொண்டிருந்தொன். ஒவ்பவொரு கைமும்
ஒரு விதியின் தருைத்ணத எதிர்வநொக்கியிருந்த நொகங்கள் அந்தக்கைத்திலிருந்து இன்பனொரு கணதணய
பதொைங்கின. ஏழு நொகங்கள் ஏழு முனிகுமொரர்களொக உருவம் பகொண்டு சமீகரின் மகன் கவிஜொதணன
வதடிச்பசன்றன. வைக்குமணலகளில் குரங்குமனிதர்களின் வழிவந்த குலங்களில் ஒன்ணறச்வசர்ந்த
பபண்ணுக்கும் சமீகருக்கும் பிறந்தவன் அவன். வனத்தில் கனிகள்வதைச்பசன்ற கவிஜொதணன விணளயொை
அணழத்த நொகங்கள் அவணன எள்ளி நணகயொடின. ‘’பசத்த பொம்ணப அைிந்த உன் தந்ணத சிவனுக்கு
நிகரொனொன்’ என்றன.
சினம்பகொண்ை கவிஜொதன் பரீட்சித்ணதத்வதடி வந்தொன். இரவில் தன் அரண்மணன லதொமண்ைபத்தில்
மதுக்வகொப்ணபயுைன் பரீட்சித்
தனித்திருக்ணகயில் மரங்களின்
வழியொக குரங்குவபொல ஒருவன்
தொவித்தொவி வருவணதக் கண்டு
எழுந்து திணகத்து நின்றொன்.
அருவக வந்து இறங்கிய
கவிஜொதன் குரங்குமுகத்தில்
கடும்சினத்தொல் சிரிப்பு வபொல
விரிந்த பற்கணளக் கொட்டி ‘நொன்
உன்னொல் அவமதிக்கப்பட்ை
சமீகரின் ணமந்தன். என் பபயர்
கவிஜொதன். உன்னிைம் உன்
விதிணயச் பசொல்லிவிட்டுச்
பசல்வதற்கொக வந்வதன்’
என்றொன். ‘நீ யொபரன்று நீ
அறியவில்ணல, நீ
என்னவொகப்வபொகிறொய் என்றும்
நீ அறியவில்ணல. பிறக்கும்வபொது தன் விதிணய எதிர்கொலமொகக் பகொண்டு பிறப்பவவன மனிதன். நீ
இறந்தகொலத்ணதவய விதியொகக் பகொண்டு பிறந்திருக்கும் சபிக்கப்பட்ைவன்.’
பிரமித்து நின்ற பரீட்சித்திைம் கவிஜொதன் பசொன்னொன், ‘உன் குலவரலொறு முழுக்க உன் குருதியில்
இருக்கிறது. அவற்றின் மீது ஒரு பமல்லிய பட்ைொணைணயப் வபொட்டு மூடிவிட்டுச் பசன்றிருக்கிறொன்
யொதவகிருஷ்ைன். அணத நொன் இவதொ கிழிக்கப்வபொகிவறன். நீ குருதிமணழயில் பிறந்த எளிய கொளொன்.
அதற்குவமல் ஒன்றுமில்ணல…என்னுைன் வொ. உனக்கு நீ பொர்த்வதயொகவவண்டிய கொட்சிபயொன்ணறக்
கொட்டுகிவறன்.’
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்
வெண்முரசு நூல்1 முதற்கனல்

Más contenido relacionado

Más de Srinivasan Rengasamy

Psychology for Social Workers - Mind map
Psychology for Social Workers - Mind mapPsychology for Social Workers - Mind map
Psychology for Social Workers - Mind mapSrinivasan Rengasamy
 
Collection of Livelihood Framework Diagrams
Collection of Livelihood Framework DiagramsCollection of Livelihood Framework Diagrams
Collection of Livelihood Framework DiagramsSrinivasan Rengasamy
 
Tools and Techniques for Analyzing Livelihoods and making intervention
Tools and Techniques for Analyzing Livelihoods and making interventionTools and Techniques for Analyzing Livelihoods and making intervention
Tools and Techniques for Analyzing Livelihoods and making interventionSrinivasan Rengasamy
 
Sub sector analysis for livelihood intervention
Sub sector analysis for livelihood interventionSub sector analysis for livelihood intervention
Sub sector analysis for livelihood interventionSrinivasan Rengasamy
 
Participatory Rural Appraisal Part II
Participatory Rural Appraisal Part IIParticipatory Rural Appraisal Part II
Participatory Rural Appraisal Part IISrinivasan Rengasamy
 
Participatory Rural Appraisal Part 1
Participatory Rural Appraisal  Part 1Participatory Rural Appraisal  Part 1
Participatory Rural Appraisal Part 1Srinivasan Rengasamy
 
Phases and Methods of Community Organization
Phases and Methods of Community OrganizationPhases and Methods of Community Organization
Phases and Methods of Community OrganizationSrinivasan Rengasamy
 
Mobilizing and managing of resources for NGOs
Mobilizing and managing of resources for NGOsMobilizing and managing of resources for NGOs
Mobilizing and managing of resources for NGOsSrinivasan Rengasamy
 
Understanding & analyzing livelihood frame work
Understanding & analyzing livelihood frame workUnderstanding & analyzing livelihood frame work
Understanding & analyzing livelihood frame workSrinivasan Rengasamy
 
Human Resource Development and capacity building for NGOs, NPOs, VOs
Human Resource Development and capacity building for NGOs, NPOs, VOsHuman Resource Development and capacity building for NGOs, NPOs, VOs
Human Resource Development and capacity building for NGOs, NPOs, VOsSrinivasan Rengasamy
 
Psychology for Social Workers / Human Service Professionals / Nurses
Psychology for Social Workers / Human Service Professionals / NursesPsychology for Social Workers / Human Service Professionals / Nurses
Psychology for Social Workers / Human Service Professionals / NursesSrinivasan Rengasamy
 
Encyclopedia of Social Work Volume III
Encyclopedia of Social Work Volume IIIEncyclopedia of Social Work Volume III
Encyclopedia of Social Work Volume IIISrinivasan Rengasamy
 
Encyclopedia of Social Work in India Volume II
Encyclopedia of Social Work in India Volume IIEncyclopedia of Social Work in India Volume II
Encyclopedia of Social Work in India Volume IISrinivasan Rengasamy
 

Más de Srinivasan Rengasamy (20)

Theories of Learning
Theories of LearningTheories of Learning
Theories of Learning
 
Understanding Motivation
Understanding MotivationUnderstanding Motivation
Understanding Motivation
 
Understanding Counseling
Understanding Counseling Understanding Counseling
Understanding Counseling
 
Psychology for Social Workers - Mind map
Psychology for Social Workers - Mind mapPsychology for Social Workers - Mind map
Psychology for Social Workers - Mind map
 
Collection of Livelihood Framework Diagrams
Collection of Livelihood Framework DiagramsCollection of Livelihood Framework Diagrams
Collection of Livelihood Framework Diagrams
 
Tools and Techniques for Analyzing Livelihoods and making intervention
Tools and Techniques for Analyzing Livelihoods and making interventionTools and Techniques for Analyzing Livelihoods and making intervention
Tools and Techniques for Analyzing Livelihoods and making intervention
 
Understanding Social Action
Understanding Social ActionUnderstanding Social Action
Understanding Social Action
 
Sub sector analysis for livelihood intervention
Sub sector analysis for livelihood interventionSub sector analysis for livelihood intervention
Sub sector analysis for livelihood intervention
 
Participatory Rural Appraisal Part II
Participatory Rural Appraisal Part IIParticipatory Rural Appraisal Part II
Participatory Rural Appraisal Part II
 
Participatory Rural Appraisal Part 1
Participatory Rural Appraisal  Part 1Participatory Rural Appraisal  Part 1
Participatory Rural Appraisal Part 1
 
Phases and Methods of Community Organization
Phases and Methods of Community OrganizationPhases and Methods of Community Organization
Phases and Methods of Community Organization
 
Mobilizing and managing of resources for NGOs
Mobilizing and managing of resources for NGOsMobilizing and managing of resources for NGOs
Mobilizing and managing of resources for NGOs
 
Introduction to NGO management
Introduction to NGO managementIntroduction to NGO management
Introduction to NGO management
 
Understanding & analyzing livelihood frame work
Understanding & analyzing livelihood frame workUnderstanding & analyzing livelihood frame work
Understanding & analyzing livelihood frame work
 
Human Resource Development and capacity building for NGOs, NPOs, VOs
Human Resource Development and capacity building for NGOs, NPOs, VOsHuman Resource Development and capacity building for NGOs, NPOs, VOs
Human Resource Development and capacity building for NGOs, NPOs, VOs
 
Advocacy and Lobbying
Advocacy and LobbyingAdvocacy and Lobbying
Advocacy and Lobbying
 
Psychology for Social Workers / Human Service Professionals / Nurses
Psychology for Social Workers / Human Service Professionals / NursesPsychology for Social Workers / Human Service Professionals / Nurses
Psychology for Social Workers / Human Service Professionals / Nurses
 
Understanding Social development
Understanding Social developmentUnderstanding Social development
Understanding Social development
 
Encyclopedia of Social Work Volume III
Encyclopedia of Social Work Volume IIIEncyclopedia of Social Work Volume III
Encyclopedia of Social Work Volume III
 
Encyclopedia of Social Work in India Volume II
Encyclopedia of Social Work in India Volume IIEncyclopedia of Social Work in India Volume II
Encyclopedia of Social Work in India Volume II
 

வெண்முரசு நூல்1 முதற்கனல்

  • 2. ப ொருளடக்கம் நூல் ஒன்று ‘முதற்கனல்’........................................................................................................................................................................... 4 ஜனவரி 2014........................................................................................................................................................................................................4 1.முதற்கனல் 1 வவள்விமுகம் 1 ..........................................................................................................................................................4 1.முதற்கனல் 2 வவள்விமுகம் 2 ..........................................................................................................................................................7 1.முதற்கனல் 3 வவள்விமுகம் 3 ........................................................................................................................................................10 1.முதற்கனல் 4 வவள்விமுகம் 4 ........................................................................................................................................................15 1.முதற்கனல் 5 வவள்விமுகம் 5 ........................................................................................................................................................20 பகுதி இரண்டு..................................................................................................................................................................................................25 1.முதற்கனல் 6 பபொற்கதவம் 1...........................................................................................................................................................25 1.முதற்கனல் 7.பபொற்கதவம் 2 ............................................................................................................................................................30 1.முதற்கனல் 8.பபொற்கதவம் 3 ............................................................................................................................................................33 1.முதற்கனல் 9.பபொற்கதவம் 4 ............................................................................................................................................................40 பகுதி மூன்று....................................................................................................................................................................................................46 1.முதற்கனல்10 எரியிதழ் 1.................................................................................................................................................................46 1.முதற்கனல்11 எரியிதழ் 2.................................................................................................................................................................50 1.முதற்கனல்12 எரியிதழ் 3.................................................................................................................................................................56 1.முதற்கனல்13 எரியிதழ் 4.................................................................................................................................................................61 1.முதற்கனல்14 எரியிதழ் 5.................................................................................................................................................................66 1.முதற்கனல்15 எரியிதழ் 6.................................................................................................................................................................70 1.முதற்கனல்16 எரியிதழ் 7.................................................................................................................................................................74 பகுதி நொன்கு.....................................................................................................................................................................................................80 1.முதற்கனல்17 அணையொச்சிணத 1 ..............................................................................................................................................80 1.முதற்கனல்19 அணையொச்சிணத 2 ..............................................................................................................................................84 1.முதற்கனல்18 அணையொச்சிணத 3 ..............................................................................................................................................90 1.முதற்கனல்20 அணையொச்சிணத 4 ..............................................................................................................................................95 1.முதற்கனல்21 அணையொச்சிணத 5 ..............................................................................................................................................99 பகுதி ஐந்து......................................................................................................................................................................................................106 1.முதற்கனல்22 மைிச்சங்கம் 1 ......................................................................................................................................................106 1.முதற்கனல்23 மைிச்சங்கம் 2 ......................................................................................................................................................111 1.முதற்கனல்24 மைிச்சங்கம் 3 ......................................................................................................................................................116 1.முதற்கனல்25 மைிச்சங்கம் 4 ......................................................................................................................................................122 1.முதற்கனல்26 மைிச்சங்கம் 5 ......................................................................................................................................................127 பகுதி ஆறு.......................................................................................................................................................................................................133 1.முதற்கனல்27 தீச்சொரல் 1 ..............................................................................................................................................................133 1.முதற்கனல்28 தீச்சொரல் 2...............................................................................................................................................................137 1.முதற்கனல்29 தீச்சொரல் 3................................................................................................................................................................143 1.முதற்கனல்30 தீச்சொரல் 4 ..............................................................................................................................................................148 1.முதற்கனல்31 தீச்சொரல் 5 ..............................................................................................................................................................153 பிப்ரவரி 2014...................................................................................................................................................................................................157 1.முதற்கனல்32 தீச்சொரல் 6 ..............................................................................................................................................................157 1.முதற்கனல்33 தீச்சொரல் 7................................................................................................................................................................162 1.முதற்கனல்34 தீச்சொரல் 8................................................................................................................................................................169 பகுதி ஏழு.........................................................................................................................................................................................................176 1.முதற்கனல்35 தழல்நீலம் 1 ...........................................................................................................................................................176 1.முதற்கனல்36 தழல்நீலம் 2 ...........................................................................................................................................................180 1 முதற்கனல்37 தழல்நீலம் 3 ..........................................................................................................................................................184 1 முதற்கனல்38 தழல்நீலம் 4 ..........................................................................................................................................................189
  • 3. பகுதி எட்டு......................................................................................................................................................................................................194 1 முதற்கனல்39 வவங்ணகயின் தனிணம 1.................................................................................................................................194 1 முதற்கனல்40 வவங்ணகயின் தனிணம 2.................................................................................................................................199 1 முதற்கனல்41 வவங்ணகயின் தனிணம 3.................................................................................................................................204 1 முதற்கனல்42 வவங்ணகயின் தனிணம 4.................................................................................................................................210 பகுதி ஒன்பது.................................................................................................................................................................................................216 1 முதற்கனல்43 ஆடியின் ஆழம் 1 ..................................................................................................................................................216 1 முதற்கனல்44 ஆடியின் ஆழம் 2 ..................................................................................................................................................220 1 முதற்கனல்45 ஆடியின் ஆழம் 3 ..................................................................................................................................................225 1 முதற்கனல்46 ஆடியின் ஆழம் 4 ..................................................................................................................................................231 1 முதற்கனல்47 ஆடியின் ஆழம் 5 ..................................................................................................................................................235 1 முதற்கனல்48 ஆடியின் ஆழம் 6.................................................................................................................................................240 பகுதி பத்து.......................................................................................................................................................................................................245 1 முதற்கனல்49 வொழிருள் 1...............................................................................................................................................................245 1. முதற்கனல்50 வொழிருள் 2..............................................................................................................................................................248 அைிவொயில்.............................................................................................................................................................................................251 முதற்கனல் வடிவம்..............................................................................................................................................................................252
  • 4. வியொசரின் பொதங்களில் பெயம ொகன் அவர்களின் ‘பவண்முரசு’ நூல் ஒன்று ‘முதற்கனல்’ பதொகுப்பு ெனவரி 2014 1.1.2014 1.முதற்கனல் 1 மவள்விமுகம் 1 வவசரவதசத்தில் கருநீல நதிவயொடும் கிருஷ்ணை நதிக்கணரயில் புஷ்கரவனத்தில் நொகர்குலத் தணலவியொன மொனசொவதவி அந்தியில் குடில் முன்பு மண் அகணல ஏற்றிணவத்து, தனக்கு ஜரத்கொரு ரிஷியில் பிறந்த ஒவரமகன் ஆஸ்திகணன மடியில் அமரச்பசய்து கணத பசொல்ல ஆரம்பித்தொள். நொகர்குலத்தவர் வொழும் சின்னஞ்சிறு மணலக்கிரொமத்ணத சுற்றிலுமிருந்த கொட்டிலிருந்து வந்த கடும்குளிர் வணளத்துக்பகொள்ள ஆரம்பித்திருந்த வநரம். இரவுலொவிகளொன மிருகங்களும் பறணவகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து இருட்ணை நிணறத்திருந்தன. பபரிய கண்கள் பகொண்ை சிறுவன் தன் அன்ணனயின் மடியின் அணைப்ணபயும் தன் தணலவமல் படும் அவள் மூச்சின் வருைணலயும் உைர்ந்தபடி முற்றம் வணர பசன்று விழுந்து அங்கு நின்ற பசண்பகத்தின் அடிமரத்ணத தூண்வபொலக் கொட்டிய அகல்விளக்கின் பசவ்பவொளிக்கு அப்பொல் பதரிந்த இருட்ணை பொர்த்துக்பகொண்டிருந்தொன். மொனசொவதவி இருணளப்பற்றித்தொன் பசொல்ல ஆரம்பித்தொள். இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தொன் இருந்தது. வொனகங்கள் அணனத்தும் அந்த இருளுக்குள்தொன் இருந்தன. அந்த இருள் ஒரு மொபபரும் நொகப்பொம்பின் வடிவிலிருந்தது. கற்பணனயும் கனவும் தியொனமும் எட்ைமுடியொத அளவுக்கு நீளம்பகொண்ை அந்த நொகம் கண்களற்றது. ஏபனன்றொல் அது பொர்ப்பதற்பகன அதுவன்றி ஏதுமிருக்கவில்ணல. அது தன் வொணல வொயொல் கவ்வி விழுங்கி ஒரு பபரிய வணளயமொக ஆகி அங்வக கிைந்தது. அந்த ஆதிநொகத்துக்கு பபயர் இருக்கவில்ணல. ஏபனன்றொல் அணத அணழக்க எவரும் இருக்கவில்ணல. ஆகவவ அது தன்ணன நொகம் என்று அணழத்துக்பகொண்ைது. நொன் இல்ணல என அதற்குப்பபொருள். அதன்பிறகு அதன் அகத்தில் ஒரு இச்ணச பிறந்தது. அந்த இச்ணச இரண்டு கண்களொக அதன் முகத்தில் திறந்தது. அந்தக் கண்களில் ஒன்று எரிந்து சுைர்விடும் பசந்நிறமொன ஆதித்யனொகவும் இன்பனொன்று பவண்ைிற ஒளிவிடும் குளிர்ந்த சந்திரனொகவும் இருந்தன. அந்த விழிகளொல் அந்த நொகம் தன்ணனத்தொவன பொர்த்துக்பகொண்ைது. ‘இது நொன்’ என பசொல்லிக்பகொண்ைது. ‘இருக்கிவறன்’ என்று அறிந்தது. ‘இனி?’ என்று வகட்டுக்பகொண்ைது. அந்தச் பசொற்கள் அதனுள் அகங்கொரமொக மலர்ந்தவபொது அதன் தணலயில் பைம் விரிய ஆரம்பித்தது. பின்பு பல்லொயிரம் வகொடி தணலகள் முணளத்பதழுந்து பைம்விரித்தன. அவற்றில் பலவகொடி கண்கள் முணளத்தன. அணவபயல்லொம் ஆதித்யர்களும் சந்திரர்களுமொக ஆகி இருபளங்கும் மின்ன ஆரம்பித்தன. அந்தத் தணலகளில் இருந்து நீண்டு பறந்த பசந்நிறமொன நொக்குகள் தழல்களொயின. குழந்ணத குளிர்பகொண்ைவன் வபொல தன் உைணலச் சுருக்கி ணககணள கொலிடுக்கில் பசருகிக்பகொண்ைொன். அவன் அன்ணன அவனுணைய பமன்மயிர்பரவிய தணலணய தன் ணககளொல் வருடிக்பகொண்டு பசொல்ல ஆரம்பித்தொள். அந்த முதல்நொகத்தின் உைல் என்பறன்றும் அணசவவ இல்லொமல்தொன் கிைந்தது. ஏபனன்றொல் வொனத்திலிருந்த இைத்ணத முழுக்க அதுதொன் நிணறத்திருந்தது. பலவகொடி யுகங்களுக்குப்பின்னொல் அது தனக்குள்வளவய முதல் அணசணவ நிகழ்த்திக்பகொண்ைது. அதற்கொக தன்ணன அது இரண்ைொக பிரித்துக்பகொண்ைது. தன்னுணைய உைலின் வமல்பகுதிணய கருணமயொகவும் கீழ்ப்பகுதிணய பவண்ணமயொகவும் ஆக்கியது. முடிவில்லொமல் சுருண்டு கிைந்த தன் உைலுக்குள்வள அது ஊர்ந்துபகொள்ள ஆரம்பித்தது. கருணம வவகம் மிக்கதொக இருந்தது. அணத ரொஜஸ குைம் என்று அது அறிந்தது. பவண்ணம நிதொனமொனதொக இருந்தது. அணத சத்வகுைம் என்று அது அறிந்தது. மீண்டும் வகொைொனுவகொடி ஓவியம்: ஷண்முகமவல்
  • 5. ஆண்டுகளொனவபொது அந்த இரு குைங்களும் நொகத்திலிருந்து வதொலொக உரிந்து தனியொகப் பிரிந்தன. ஆதிநொகம் அவற்ணற தன் குழந்ணதகள் என அறிந்தது. அவற்ணற அது ‘நீங்கள் வளருங்கள். உங்கள் வம்சம் அழிவற்றதொக அணமவதொக’ என்று வொழ்த்தியது. கரியநிறமொன நொகத்தின் பபயர் தட்ச பிரஜொபதி. இணமயொத கண்கள் பகொண்ைவன் என்று பபொருள். பவண்ைிறமொன நொகத்தின் பபயர் மரீசி பிரஜொபதி. பவண்ைிற ஒளி என்று அவனுக்குப் பபயர். அவர்கள் இருவரும் ஒருவணர ஒருவர் தழுவிக்பகொண்டு பலவகொடியொண்டுகள் வொனத்ணத நிணறத்து விரிந்துகிைந்தொர்கள். அவர்களொல்தொன் திணசகள் உருவொகி வந்தன. தட்சனின் தணல கிைந்த எல்ணல வமற்கு என்றும் மரீசியின் தணல கிைந்த எல்ணல கிழக்கு என்றும் அறியப்பைலொயிற்று. கிழக்குக்கும் வமற்குக்கும் கொவலொக வைக்கும் பதற்கும் உருவொகிவந்தன. தழுவித்தழுவி இறுகியபின் வமலும் தழுவும்பபொருட்டு அவர்களின் தழுவல் சற்வற தளர்ந்தவபொது இருவருக்கும் நடுவவ கொலம் புகுந்து பகொண்ைது. மரீசி கொலத்ணத ஆறுவவணளகளொக உைர ஆரம்பித்தொன். ஒவ்பவொரு கொலத்துக்கும் ஒன்று என தன்னிலிருந்து ஆறு சவகொதரர்கணள உருவொக்கிக் பகொண்ைொன். ஆங்கிரஸ், அத்ரி, புலஸ்தியன், வசிஷ்ைன், புலஹன், கிருது என்ற அறுவருைன் இணைந்து ஏழொக ஆனொன். அவர்கள் எழுவரும் வொனத்தில் ஏழு விண்மீன்களொக அமர்ந்து கனவுகண்ைொர்கள். வொனத்ணத முழுக்க நிணறத்துவிைவவண்டுபமன விரும்பினொர்கள். அவர்களின் விருப்பம் வகொைொனுவகொடி ஆண்டுகளொக நீடித்து தியொனமொகி தவமொகி முதிர்ந்தவபொது அது வ ீரைி என்ற ஒளிமிக்க பவண்ைிற நொகமொக ஆகியது. அவணள அவர்கள் அஸிக்னி என்று பபயர்சூட்டி மகளொக வளர்த்தனர். அவள் வளர்ந்ததும் அவணள தட்ச பிரஜொபதிக்கு மைம்பசய்து பகொடுத்தனர். விண்ைிலும் மண்ைிலும் விரிந்துள்ள அணனத்தும் தட்சனுக்கும் அஸிக்னிக்கும் பிறந்தணவவய என்றொள் மொனசொவதவி. முடிவில்லொத கொமவம தட்ச பிரஜொபதி. அஸிக்னிவயொ முடிவில்லொத வளம். ‘பகொள்’ என்ற இச்ணசவய தட்சன். ‘அளி’ என்ற இச்ணசவய அஸிக்னி. எழுவதன் வ ீரியவம தட்சன். விரிவதன் வல்லணமவய அஸிக்னி. அவர்களில் இருந்துதொன் வதவகுலங்கள் அணனத்தும் பிறந்தன. அசுரகைங்கள் பிறந்தன. நடுவவ மனிதர்களும் மிருகங்களும் பறணவகளும் புழு பூச்சிகளும் தொவரங்களும் பிறந்தன. அவர்கள் வொழ்வதற்கொக ஏழு விண்ைகங்களும் ஏழு பொதொளங்களும் உருவொகிவந்தன. தட்ச பிரஜொபதிக்கு பிறந்த அறுபது மகள்களில் ஒருத்தியின் பபயர் கத்ரு. அவணள மரீசியின் ணமந்தனொன கஸ்யபன் மைம் புரிந்துபகொண்ைொன். அவள்தொன் நொகர்குலத்தின் ஆதியன்ணன என்றொள் மொனசொவதவி. கத்ரு பதினொன்கு மடிப்புகளொகச் சுருண்டு அணனத்துலகங்கணளயும் வணளத்துக் கிைந்தொள். அவளுணைய தணல ஏழொம் விண்ைிலும் வொல்நுனி ஏழொம் பொதொளத்திலுமிருந்தது. அவளுணைய கரிய உைபலங்கும் வகொைொனுவகொடி விண்மீன்கள் மின்னிக்பகொண்டிருந்தன. அவளுணைய கண்கள் இரு பசந்நிற ஆதித்யர்களொக கிழக்கிலும் வமற்கிலுமொக சுைர்விட்ைன. அவளுணைய பிளவுண்ை பசந்நொக்கு வகொைொனுவகொடி வயொசணன பதொணலவுள்ள பநருப்பொறொக வொனில் பபருக்பகடுத்து அணலபொய்ந்தது. நமது கிரொமங்களில் ஆலமரத்தின் அடியில் கல்விழிகளுைன் கல்பைம் எடுத்து வகொயில்பகொண்டிருப்பவள் நம்முணைய ஆதியன்ணன கத்ருவவ என்று மொனசொவதவி பசொன்னொள். கிழக்வக ஒளிமிக்க சிறகுகளுைன் எழுந்த கஸ்யபன் கத்ருவதவியிைம் ‘உனக்கு நொன் ணமந்தர்கணள அளிக்கிவறன். பவல்லமுடியொத அறிவுத்திறன், நிகரற்ற வ ீரம், வபரழகு ஆகியவற்றில் ஏவதனும் ஒரு குைத்ணத மட்டும் நீ உன் ணமந்தர்களுக்கொக வதர்வுபசய்யலொம்’ என்றொர். கத்ருவதவி ‘இணவயணனத்தும் அழியக்கூடியணவ. அழியொதது ஒன்வற. முடிவில்லொமல் பபருகிக்பகொண்டிருக்கும் வல்லணம. அழிவில்லொமல் இருந்துபகொண்டிருக்கும் இச்ணச. அந்த குைமுள்ள குழந்ணதகணள எனக்கு அளியுங்கள்’ என்று பசொன்னொள். ‘ஆம் அவ்வொவற ஆகுக’ என்று கஸ்யபனும் வொக்களித்தொன். அவ்வொறொக கத்ருவதவி நீலநிறமொன ஒரு முட்ணைணய ஈன்றொள். அணத அவள் முத்தமிட்டு உணைத்தவபொது கன்னங்கரிய ஆயிரம் நொகப்பொம்புகள் பவளிவந்து பநளிந்தன. அவர்களிலிருந்து நொகவம்சம் உருவொகியது. விண்ைிலும் மண்ைிலும் பொதொளத்திலும் கத்ருவின் ணமந்தர்களொன நொகர்கவள ஆள்கிறொர்கள் என்றொள் மொனசொவதவி. விண்ணை ஆள்பவன் வசஷன். பொதொளத்ணத ஆள்பவன் வொசுகி. மண்ணை ஆள்பவன் தட்சகன். தட்சகனின் ஆயிரம் மணனவிகளிலிருந்துதொன் மண்ைிலுள்ள அத்தணன நொகங்களும் உருவொயின. அந்த நொகங்கள் மனிதர்களுைன் புைர்ந்து நொகர்குல மக்கள் உருவொனொர்கள். பொரதவர்ஷத்தின் எல்லொ மூணலமுடுக்குகளிலும் நொகர்கள் பபருகி நிணறந்தனர். குன்றொத பிறப்புவ ீரியவம அவர்களின் வல்லணமயொக இருந்தது.
  • 6. தட்சகனின் வம்சத்தில் வந்த கொலகனின் மகளொகிய என்பபயர் மொனசொவதவி. எனக்கு ஜகல்பகௌரி, சித்தவயொகினி, நொகபொகினி என்பறல்லொம் பபயருண்டு. இளணமயிவலவய நொன் கொட்டுக்குச் பசன்று சிவணன எண்ைி கடுந்தவம் பசய்வதன். நொகபைம் சூடிய சிவன் வதொன்றி ‘உனக்கு என்ன வரம் வதணவ?’ என்றொன். ‘முழுணமநிணலயன்றி ஏதும் எனக்குத் வதணவயில்ணல’ என்று பசொன்வனன். ‘நீ பபண்ைொனதனொல் கருவுறொமல் உனக்கு முழுணமநிணல ணககூடுவதில்ணல. பொசிமைிகளுக்குள் பட்டுச்சரடுவபொல மனிதர்களுக்குள் விதியின் வநொக்கம் ஊடுருவிச்பசல்கிறது. உன் கருப்ணபயின் நிணறணவ உைர்ந்தபின் மீண்டும் வருக’ என்று பசொல்லி விஷத்தின் அதிபன் மணறந்தொன். வவசரவனத்தில் குணகபயொன்றுக்குள் ஜரத்கொரு என்ற முனிவர் அதன் வமல்குவட்டில் இருந்து பசொட்டும் மணலத்வதணன மட்டுவம உண்டு தவம் பசய்துவந்தொர். வழிதவறி உள்வள பசன்ற மின்மினி ஒன்றின் ஒளி வழியொக கனத்த இருள் மண்டிய அந்தக்குணக பொதொளத்துக்கொன நுணழவொயில் என்று அறிந்து ஒருநொள் அவர் அதற்குள் நைந்து பசன்றொர். நூறுமடிப்புகணளக்பகொண்ை அந்தப்பொணதயின் முடிவில் அதலபமனும் முதற்கீழுலகு இருந்தது. அங்வக பநளியும் கருநொகங்களில் புல்நுனிகளில் புழுக்கணளப்வபொல அள்ளிப்பற்றி பதொங்கிக்கிைந்த ஆயிரம் சிறிய மனித உருவங்கணள கண்ைொர். அணவபயல்லொம் தன்னுணைய மூதொணதயர் என்பணத உைர்ந்தொர். ‘உன் உதிரம் முணளத்பதழவில்ணல. எங்களுக்கு அன்னமும் நீரும் அளிக்கப்பைவில்ணல. ஆகவவ இந்த உலகில் வொழ்கிவறொம்’ என்று அவர்கள் பசொன்னொர்கள். ஒளிக்கு மீண்டு வந்த ஜரத்கொரு முனிவர் தன்னுள் இருந்து தன் மூதொணதயரின் வம்சத்ணத உருவொக்க எண்ைிய வநரத்தில் நொன் அவணர சந்தித்வதன். மண்ணுலணக ஆளும் அரசநொகமொன தட்சகன் என்ணன வதடிவந்து அளித்த ஆணையின்படி அங்வக பசன்வறன். கன்னங்கரிய ஆலமரம்வபொல ஆயிரம் தணலகளுைன் என் முன் எழுந்து நின்ற தட்சகன் ‘வதவி நீ பிறந்ததன் வநொக்கம் நிணறவவறவிருக்கிறது’ என்று பசொல்லியிருந்தொர்.நொன் குணகவொயிலுக்குச் பசன்று என் கொதலணனத்ணதயும் பகொண்டு மொயொவடிவபமடுத்து நின்று முனிவரின் மனம் கவர்ந்வதன். என்ணன அவர் ஓடும் நீணர சொட்சியொக்கி மைம்புரிந்துபகொண்ைொர். அவருக்கு என்னில் பிறந்த மகன் நீ என்றொள் மொனசொவதவி. நீ பிறப்பதற்குள்வளவய என்ணன உன் தந்ணத விட்டுச் பசன்றுவிட்ைொர். அகத்திலும் புறத்திலும் அவணர நொன் என்னுணைய கொதலின் மொயத்தில் ணவத்திருந்வதன். அவரது பகலும் இரவும் கொணலயும் அந்தியும் நொன் உருவொக்கியணவ. அவர் கண்ை மண்ணும் விண்ணும் கொடும் நதிகளும் என் கற்பணனயில் உருவொனணவ. ஒருகைம்கூை அவர் அந்த மொணயயில் இருந்து விடுபைக்கூைொபதன்பதனொல் நொன் இரவும் பகலும் தூங்கொமலிருந்வதன். ஆனொல் ஒருநொள் அவர் ஆலமரத்தடியில் துயில்ணகயில் நொனும் சற்று கண்ையர்ந்துவிட்வைன். விழித்துக்பகொண்ை அவர் தூங்கும்வபொது மட்டுவம என்னில் பவளிப்படும் என் நொகவடிவத்ணதக் கண்ைொர். அக்கைவம மொணயகள் அணனத்தும் கணலந்து முன்னும் பின்னும் கொலத்ணதக் கண்டு திணகத்து நின்றொர். அதலத்தில் அவர் கண்ை மூதொணதயர் பொதொளமூர்த்திகளொன கருநொகங்கவள என்று உைர்ந்தொர். அருவக இருந்த ஓணைநீணர அள்ளி என்ணன சபிப்பதற்கொக ஓங்கினொர். ‘உங்கள் சொபத்ணத என் வயிற்றில் வளரும் உங்கள் ணமந்தனும் பபறவவண்டுமொ?’ என்று அவரிைம் வகட்வைன். ‘ஆம், வவறுவழியில்ணல. இக்கைத்தில் எண்ைியவற்ணற நொன் திரும்பப்பபற முடியொது’ என்றொர். ‘உன் ணமந்தன் ஆயுள் முழுணம பபறமொட்ைொன். நீ புத்திரவசொகத்தில் இறப்பொய்’ என்றபின் மனமுணைந்து அழ ஆரம்பித்தொர். நொன் அவர் அருவக அமர்ந்து ‘இதில் வருந்துவதற்வகதுமில்ணல. நீங்களும் நொனும் நொம் ஒருவபொதும் அறியமுடியொத கொலநொைகத்தின் இரு சிறு துளிகள் மட்டுவம’ என்வறன். ‘ஆம், உன் மொணயயொல் என்ணனச் சூழ்ந்துபகொண்ைொய். அந்த மொணயயொல் எனக்கு ஒரு வரம் பகொடு. உன்ணனயும் இக்குழந்ணதணயயும் முற்றொக மறந்து நொன் பசல்லவவண்டும்’ என்று அவர் என்னிைம் வகொரினொர். ‘அவ்வொவற ஆகுக’ என நொன் வரமளித்வதன். அந்த ஓணைணயத் தொண்டியதுவம அவர் உன்ணனயும் என்ணனயும் முழுணமயொக மறந்தவரொக ஆனொர்.’ ‘உன்ணன உன் மொமன் வொசுகியின் உதவியுைன் வளர்த்வதன். ஞொனத்தின் விணதகணள உன்னுள் ஊன்றிவிட்வைன். நீ கற்கும் கல்வி உன்ணன முழுணமயொக்கும். உனக்கு முதுணம இல்ணல. உன் தந்ணத உனக்களித்த வரமொகவவ அணதக்பகொள். உன்ணன முதியவனொக பொர்க்கும் நிணல எனக்கும் இல்ணல. அது என் கொதலுக்கு அவர் அளித்த பகொணை என்வற எண்ணுகிவறன். உன்னுணைய சின்னஞ்சிறு உைலுக்குள் விணதக்குள் பபருமரம்வபொல இப்பிரபஞ்சத்தின் பபருநிகழ்பவொன்று குடியிருக்கிறது.’ குழந்ணத பபருமூச்சு விட்ைது. பபரிய கனவுகள் சிறிய உைணல அணலக்கழித்தன வபொலும், தன் வதொள்கணளக் குறுக்கிக்பகொண்டு அன்ணனயின் ஆணைநுனிணய எடுத்து கட்ணைவிரலில் சுற்றி கடித்துக்பகொண்டு அண்ைொந்து வநொக்கியது.
  • 7. ‘மகவன, நீ பிறந்ததற்கொன தருைம் இப்வபொது வந்துவிட்ைது. நீ நொணளவய கிளம்பு’ என்று மொனசொவதவி தன் மகணன பமல்ல அணைத்து அவன் கொதுகளில் பமதுவொகச் பசொன்னொள். 2.1.2014 1.முதற்கனல் 2 மவள்விமுகம் 2 வவசரவதசத்தில் புஷ்கரவனத்தில் அதிகொணலயில் நொகர்குலத்தின் அரசியொன மொனசொவதவி தன் மகன் ஆஸ்திகணன எழுப்பி நீரொைச்பசய்து மரவுரியொணையைிவித்து, மொன்வதொல்மூட்ணையில் உைவுக்கொன வறுத்த புல்லரிசியும் மொற்று உணையும் எடுத்துணவத்துக்கட்டி, சுணரக்கொய் கமண்ைலத்தில் நீர் நிணறத்துணவத்து, பநற்றியில் குலபதய்வங்களின் மஞ்சள் குறிணய அைிவித்து ”நீண்ை ஆயுளுைன் இரு. உன் வழிகபளல்லொம் பசன்றுவசர்வதொக” என்று வொழ்த்தி விணைபகொடுத்தனுப்பினொள். அப்வபொது அவளுணைய குலத்தின் அத்தணன பபண்களும் அவள் வ ீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலபதய்வங்களொன நொகங்கள் கல்லொலொன பத்திகணள விரித்து, கல்லுைல் பின்னி, கல்விழிகளொல் பொர்த்துக்பகொண்டிருந்தன. ஆறு வயதொன ஆஸ்திகன் குனிந்து தன் அன்ணனயின் கொல்கணளத் பதொட்டு வைங்கிவிட்டு தன் சிறுகொல்கணள எடுத்து ணவத்து பசும்சொைி பூசிய படிகளில் இறங்கி நீலச்பசண்பகமலர்கள் விழிவிரித்து பொர்த்துக்கிைந்த முற்றத்ணதத் தொண்டி நைந்து ஊர்முணனயில் மணறந்தவபொது விம்மும் பநஞ்சுைன் அவள் பின்னொல் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்பைட்டும் தூரம் வணர பொர்த்திருந்தொள். மண்நிறமொன மரவுரியும், கரிய குடுமியும் கண்ைிலிருந்து மணறந்த பின்புதொன் அவள் அறிந்தொள், அவன் ஒருகைம்கூை திரும்பிப்பொர்க்கவவயில்ணல என்று. ஆஸ்திகன் கிருஷ்ணையின் நீர்ப்பபருக்ணக பைகில் கைந்து பசன்றொன். அன்றிரவு கிருஷ்ைநகரத்தில் ஒரு சத்திரத்தில் தங்கினொன். அங்கிருந்து மறுநொள் கிளம்பி வைக்குவநொக்கி பசல்ல ஆரம்பித்தொன். பொரதத்தின் ஒவ்பவொரு ஊரிலிருந்தும் அஸ்தினபுரிக்குச் பசல்லும் ஒரு பொணத இருந்தது. இரவுகளில் மரத்தடிகளிலும் மணழபபய்யும்வபொது வகொயில்மண்ைபங்களிலும் கழித்தபடி கொல்களில் புழுதிபடிய, சிவந்த சருமம் பவந்து கருக அவன் நைந்து பசன்றுபகொண்வை இருந்தொன். மரவுரியைிந்த முனிகுமொரணன ஒவ்பவொரு ஊரிலும் குடும்பத்தவர்கள் வந்து வைங்கி உைவும் நீரும் இைமும் அளித்து வழியனுப்பிணவத்தனர். அன்ணன அவனுக்களித்தணவ எல்லொம் பவறும் பசொற்களொக இருந்தன. நதிகள், மணலகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்பவொன்றும் அவன் முன் பசொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் பகொண்ைன. கிருஷ்ணையும் நர்மணதயும் விந்தியமும் அங்கமும் மொகதமும் எல்லொம் அவனுக்குள் அறிதல்களொக மொறிக்பகொண்வை இருந்தன. கொணளகள் இழுக்கும் உப்புவண்டிகள் வசற்றில் சகைம் சிக்கி ஓணசயிட்டு நகரும் பபருவைிகப்பொணதகள், இருபக்கமும் முட்புதர்கள் அரைிட்ை கொனகப்பொணதகள், பசந்நிற மணழநீர் சுழித்வதொடும் கொட்ைொறுகள், கருவமகம்வபொல் திரண்பைழுந்த பொணறக்கட்டுக்கள், கொல்நணைகள் கூடிய பட்டிகள், ஆலமரங்கள் எழுந்த ஊர்மன்றுகள், விழொக்பகொண்ைொடிய ஆலயமுற்றங்கள் அணனத்ணதயும் கைந்து பசன்றுபகொண்டிருந்தொன். இருநூற்பறழுபது நொட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் பபருமதில்வணளணவ சிறிய பசம்மண்குன்று ஒன்றின் வமல் நின்று பொர்த்தொன். அவன் நைந்து வந்த ரதசொணல கீவழ பசந்நிறமொகச் சுழித்து கொட்ணை ஊடுருவிச்பசன்றுபகொண்டிருந்தது. புரொைங்கள் வழியொக பொரதவர்ஷத்தின் ஒவ்பவொரு குழந்ணதயும் பமொழியறியும் நொளிவலவய அறிந்துபகொண்ை அஸ்தினபுரிணய அவன் கண்ைொன். இக்ஷுவொகு வம்சத்தின் மூதொணதயொன குருவில் இருந்து உருவொகிவந்த குருவம்சத்தின் தணலநகரம். நூற்றொண்டுகளுக்கு முன்னொல் மொமன்னர் ஹஸ்தியொல் மயன் வழிவந்த சிற்பிகணளக்பகொண்டு அணமக்கப்பட்ைது. சிலகைங்கள் பொர்த்துவிட்டு கீவழ இறங்கி ரதசொணல வழியொக நைந்து வகொட்ணைவொசணல அணைந்தொன். வமவல எழுந்து அத்திணசணய முற்றொகவவ மணறத்துக்பகொண்ைது சுவர். அவன் கண்ை நகரங்களில் எதிலும் அதற்கிணையொன வகொட்ணை இருந்ததில்ணல. பொதொளநொகம் வபொன்ற கரிய உைல் மீது புதுமணழயில் முணளத்த பசும்புற்கள் கொற்றில் சிலுசிலுக்க வணளந்து ஓங்கிக் கிைந்தது வகொட்ணை. வகொட்ணைக்கு முன்னொலிருந்த அகழிக்குள் முணளத்பதழுந்த நீர்மரங்கள் பசும்கிணளகணள வகொர்த்துக்பகொண்டு பச்ணசத்தணழப்பு பசறிந்து நின்றன. பொணத சற்வற எழுந்து விரியத் திறந்துகிைந்த வகொட்ணைவொசலுக்குள் பசன்றது. இருபக்கமும் இருபது ஆள் உயரமொன வகொட்ணைக்கதவுகள் திறந்து மண்ைில் புணதந்திருந்தன. கதவின் மரத்தடிகணள இணைத்த இரும்புப்பட்ணைகள் துருவவறியிருந்தன. மரச்சிற்பங்கள் வமல்
  • 8. பச்வசொந்திக்கொல்கள் வபொல வவர் பதித்து பைர்ந்து ஏறி பச்ணச இணலகணள விரித்து கொற்றிலொடி நின்ற பகொடிகளுக்குள் கதணவ வமொதும் பணகயொணன மத்தகங்கணளத் தடுக்கும் பித்தணளக்குமிழ்கள் களிம்புப்பச்ணச நிறத்தில் கொய்கள்வபொலத் பதரிந்தன. வகொட்ணைவொசலிலும் உள்வள ரதவ ீதியிலும் எங்கும் கொவல் இருக்கவில்ணல.கொணலபவயிலில் இளமணழ பபொழிந்துபகொண்டிருக்க அவன் புறச்சொணலயில் நைந்தவபொது நகரவம அணமதியொக இருக்கக் வகட்டு பிரம்மசொபத்தொல் தூங்கிக்பகொண்டிருக்கும் பபருநகரவமொ அது என ஐயம் பகொண்ைொன். மணழப்பிசிர்கள் நின்று, நணனந்த கல்பரப்புகளும் இணலகளும் ஒளி விட்டுக்பகொண்டிருப்பணதக் கண்ைபடி அவன் நகரத்பதருக்கள் வழியொக பசன்றொன். சுண்ைம்வசர்த்துக்கட்டிய சுவர்களும் பசவ்வரக்கு பூசிய மரப்பட்ணைக்கூணரகளும் பகொண்ை மூன்றடுக்கு மொளிணககள் இருபக்கமும் அைிவகுத்த அகன்ற பதருக்களில் குழந்ணதகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் வபொல பபரிய கண்களுைன் ஓணசவய இல்லொமல் விணளயொடின. வ ீட்டுத்திண்ணைகளில் யொழ்களுைன் இருந்தவர்கள், தயிர்பகொண்டுபசன்ற ஆய்ச்சியர் அணனவரும் கனவுருக்கள் வபொல அணமதியொக அணசந்துபகொண்டிருந்தனர். அஸ்தினபுரியில் மொமன்னன் ஜனவமஜயன் பலகட்ைங்களொக ஐந்துமொதங்களொக நைத்திவந்த மொபபரும் பூதயொகம் ஒன்று அன்று முடிவுக்கு வந்துபகொண்டிருந்தது. நகரபமங்கும் பொரதவர்ஷத்தின் அணனத்துப்பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ணவதிகர்களும் முனிவர்களும் நிணறந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்கொக நகருக்கு பவளிவய உபவனத்தில் குடில்கள் கட்ைப்பட்டிருந்தன. ஆஸ்திகன் அங்வக தன்ணன வரவவற்றுச் பசன்ற சிற்றணமச்சனிைம் ”யொயொவர ணவதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப வகொத்திரத்ணதச் வசர்ந்தவருமொகிய ஜரத்கொரு ரிஷியின் ணமந்தன் நொன். ணநஷ்டிக பிரம்மசொரி. என் பபயர் ஆஸ்திகன்” என்று அறிமுகம் பசய்துபகொண்ைொன். அவர் அவணன வைங்கி அணழத்துச்பசன்று, ஈச்ணசஓணலகளொல் கூணர வவய்ந்து மரப்பட்ணைகளொல் சுவரணமக்கப்பட்ை அழகிய சிறுகுடில்களில் ஒன்றில் தங்கச்பசய்தொர். அங்வகவய ஓடிய சிறுநதியில் நீரொடி புத்தொணை அைிந்து வழிபொடுகணள முடித்துக்பகொண்டு ஆஸ்திகன் ஜனவமஜயனின் வவள்விச்சொணலக்குச் பசன்றொன். அன்று வவள்வியின் இறுதிநொள் என்பதனொல் நகரவம வவள்விச்சொணல வநொக்கி பசன்றுபகொண்டிருந்தது. பபொன்னூல் பின்னல்கள் பகொண்ை வண்ை ஆணைகள் அைிந்து பபொன்னைிகளொலும் மலர்களொலும் அலங்கரித்துக்பகொண்ை பபண்கள். சிணகயில் மயிற்பீலிணவத்து மலர்சுற்றிக்கட்டி பீதொம்பரம் அைிந்த குழந்ணதகள். கச்ணச வவட்டிகட்டி சரிணக அந்தரீயத்ணத வலப்பக்கமொகச் சுற்றி குடுமியில் மலர்க்பகொத்துக்கள் அைிந்த ஆண்கள். பமல்ல கணனத்து வழிவகட்ை மொந்தளிர்நிறமொன குதிணரகள் சொமரவொணலச் சுழற்றியபடி இறுகி அணசயும் தணசகளுைன் குளம்புகள் தைதைக்க கைந்துபசன்றன. விதவிதமொன சிறிய வண்டிகளில் ஏவதவதொ பபொருட்கள் பசன்றுபகொண்டிருந்தணத ஆஸ்திகன் கண்ைொன். தொமிர உருளி திறந்த கவந்த வொயுைன் கைகைத்து ஒரு ணகவண்டியில் இழுபட்டுச் பசன்றது. பபரிய
  • 9. நிலவொய் நிணறய பநய் மூடியிலிருந்த சிறிய ஓட்ணைவழியொக அவ்வப்வபொது சற்று பகொப்பளித்துத் துப்பியபடி ஒற்ணறமொட்டுவண்டியில் பசன்றது. இன்பனொரு பபரிய பொத்திரத்தின் இரு கொதுகள் வழியொகவும் மூங்கிணலச் பசலுத்தி இருவர் தூக்கிக்பகொண்டு பசன்றனர். தணலச்சுணமயொக ஐந்துவபர் தொமணரமலர்கணள கட்டி எடுத்துக்பகொண்டு பசன்றனர். அவர்களின் வதொள்களில் தொமணரநீர் பசொட்டிக்பகொண்டிருந்தது. வொனத்தில் எழுந்ததுவபொல ஜனவமஜயனின் அரண்மணனமுகடு பதரிந்தது. மரப்பலணகயொல் பசய்யப்பட்டு பவண்சுண்ைமும் அரக்கும் கலந்து பூசப்பட்ை கவிழ்ந்த தொமணரவடிவமொன கூணரக்குணவ, மண்ைிலிறங்கிய வமகக்குமிழ்வபொல. அதன் வமல் குருவம்சத்தின் அமுதகலசச் சின்னத்ணதத் தொங்கிய பபரிய பபொன்னிறக்பகொடி துவண்டு அணசந்தது. அணதச்சுற்றி தொமணரக்கூட்ைங்கள் வபொல பவண்ைிறமொன சிறியமுகடுகள். அரண்மணனயின் உள்வகொட்ணை பசம்மண் நிறத்தில் வட்ைமொக சுற்றிவணளத்திருக்க அதன் நுணழவொசலின் மரத்தொலொன வதொரை வணளவுக்குவமல் பதொங்கிய கொவல்மைியொகிய கொஞ்சனம் தொலிச்சின்னம்வபொல பபொன்னிறமொக சுைர்விட்டுக்பகொண்டிருந்தது. அரண்மணனக்குச் பசல்லும் பொணதயில் இருந்து பிரிந்து வலப்பக்கமொகச் பசன்ற பொணத இருபக்கமும் மூங்கில்கொடுகள் பகொண்ைதொக இருந்தது. மூங்கில்பசறிவுக்கு அப்பொல் வபச்பசொலிகளும் உவலொகச்சத்தங்களும் கலந்து முழங்க வண்ை அணசவுகள் அணலயடித்தன. வவள்விப்புணகயின் வொசணன எழ ஆரம்பித்தது. ஈச்ணச ஓணலகணளமுணைந்து பசய்த தட்டிகளொலும் வகொணரப்புல்பொய்களொலும் மரப்பட்ணைநொர் பநய்து பசய்யப்பட்ை திணரகளொலும் கட்ைப்பட்டிருந்த வவள்விக்கூைத்தின் வட்ைவடிவமொன ணமய அரங்ணக ஒட்டி இருபக்கமும் துணைப்பந்தல்கள் இணைக்கப்பட்டிருந்தன. பந்தல்கணளத் தொங்கிய வண்ைம்பூசப்பட்ை மூங்கில்தூண்கள் ஈச்சங்குணலகளொலும் தளிவரொணலகளொலும் அலங்கரிக்கப்பட்டு பசுங்கொடுவபொலச் பசறிந்திருந்தன. பந்தலின் மறுபக்கத்தில் கொர்மிகர்கள் வரும் பொணத. அதன் வழியொக மூங்கில்களில் பதொங்கிய கூணைகளில் மலர்களும் இணலகளும் பநய்யும் தூபங்களும் வந்துபகொண்டிருந்தன. அரசகுலத்தவர் வரும் பொணத எதிவர இருந்தது. வலப்பக்கம் வொணழப்பூ வபொல பசந்நிற மரவுரியொணை அைிந்த முனிவர்கள். இைப்பக்கம் சங்குக்குவியல்கள் வபொல பவண்ைிற ஆணையைிந்த ணவதிகர்கள். நடுவவ பசன்று வமலும் இரண்ைொகப் பிரிந்த பந்தல்களில் ஒருபக்கம் பசந்நிற தணலப்பொணககள் அைிந்த சத்ரியர். மறுபக்கம் பபொன்னிறத் தணலப்பொணககள் அைிந்த ணவசியர். அப்பொல் நீலநிறத்தணலப்பொணக அைிந்த சூத்திரர். ஒவ்பவொரு பகுதியிலும் பபண்களுக்கொன இைம் தனியொக பகுக்கப்பட்டிருந்தது. வவள்வியதிபரொன ணவசம்பொயனர் வவள்விக்குளத்தின் வலப்பக்கம் மணைவமல் விரிக்கப்பட்ை தர்ப்ணபப்பரப்பு வமல் அமர்ந்திருந்தொர். ஆஸ்திகன் அருவக பசன்று அவணர வைங்கினொன். தன் குலத்ணதயும் தந்ணதயின் பபயணரயும் பசொன்னபின்பு முனிவர்களின் இைத்துக்குச் பசன்று அமர்ந்துபகொண்ைொன். நொற்பதுநொட்களுக்கு முன்பு அரைிக்கட்ணைணயக் கணைந்து உருவொக்கப்பட்ை பநருப்பு வவள்விக்குளத்தில் வஹொதொக்களொல் ஒவ்பவொரு கைமும் ஊட்ைப்பட்டு பபொன்னிறத்தில் எழுந்தொடிக்பகொண்டிருந்தது. பவளிவய மங்கல வொத்தியங்கள் முழங்கின. பல்லியமும் பகொம்பும் பபருமுழவும் மைியும் வசர்ந்து கலந்த ஒலியுைன் வவதபண்டிதர்களின் வவதவகொஷம் இணைந்து ஒலித்தது. முதலில் கட்டியம் பசொல்லும் வகொல்கொரன் உள்வள வந்தொன். ணகயில் பபரிய பபொன்னொலொன தணலக்வகொணல ணவத்திருந்தொன். மிடுக்குைன் உள்வள வந்து அணவவமணை வமல் ஏறி நின்று தணலக்வகொணல வமவல தூக்கி உரக்கக் கூவினொன் “பஜயவிஜயீபவ! அஸ்தினபுரத்ணத ஆளும் வவந்தர், அத்திரி முனிவரின் பகொடிவழிவந்தவர், குருகுலத்வதொன்றல் பரிட்சித் மொமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர், பொரதவர்ஷத்தின் தணலவர் ஜனவமஜய மகொசக்ரவர்த்தி எழுந்தருள்கிறொர்!” மங்கலவொத்தியக்குழு முதலில் உள்வள வந்தது. அணதத்பதொைர்ந்து பூரை கும்பம் ஏந்திய ணவதிகர் நீர்பதளித்துக்பகொண்டு வந்தனர். பின்னர் கொவல் வ ீரர்கள் கவச உணை அைிந்து ஆயுதங்களுைன் வந்தனர். தம்பியரொன சுதவசனரும் உக்ரவசனரும் பீமவசனரும் உருவிய வொட்களுைன் சூழ்ந்து வர, முன்னொல் புவரொகிதர்கள் வவதவகொஷமிட்டு அட்சணத வ ீசி வொழ்த்த, அரங்கிலிருந்த முனிவர்கள் மலர்வ ீசி ஆசியளிக்க, ஆரங்களிலும் கொதுகளின் குண்ைலங்களிலும் புஜகீர்த்திகளிலும் கங்கைங்களிலும் கச்ணசமைியிலும் பசம்மைிகள் சுைர்விை அக்னிவதவன் எழுந்தருளியது வபொல் ஜனவமஜய சக்ரவர்த்தி பட்ைத்தரசி வபுஷ்ணையுைன் உள்வள வந்தொர்.
  • 10. 3.1.2014 1.முதற்கனல் 3 மவள்விமுகம் 3 குருவம்சத்தின் ஐம்பத்திரண்ைொவது தணலமுணறணயச்வசர்ந்த ஜனவமஜயன் தன் பதின்மூன்றொவது வயதில் மன்னனொனவபொது அவன் பவல்வதற்கு நொடுகள் ஏதும் இருக்கவில்ணல. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்கவளதும் எஞ்சவில்ணல. அவன் சித்தவமொ எரிதழல் கொற்ணற உைர்வதுவபொல கொலத்ணத ஒவ்பவொரு கைமும் அறிந்துபகொண்டிருந்தது. ஆகவவ அவன் பகணையொட்ைத்தில் ஈடுபொடுபகொண்ைவனொக ஆனொன். ஏைியும் பொம்பும் பகொண்ை வணரபைத்தின் கட்ைங்களில் மொனுைவொழ்க்ணகயின் அணனத்து விசித்திரங்களும் உணறந்திருப்பணத சிறிது சிறிதொக அவன் கொை ஆரம்பித்தொன். ஒரு பகணைணய புரளணவத்து பன்னிரண்ைொகவவொ சுழியொகவவொ ஆகச்பசய்யும் விணசயின் மர்மங்கவள அவன் சிந்தணனணய நிணறத்திருந்தன. இரவில் பமன்ணமயொன துவர்ப்பும் கசப்பும் கலந்த இனிய மதுவின் வபொணதயில் தூங்கும்வபொதுகூை அவன் பகணைகணள மனதுக்குள் உருட்டிக்பகொண்டிருந்தொன். கனவுக்குள் ஏைிகளில் ஏறி பொம்புகளொல் கவ்வப்பட்டு சரிந்து மீண்டுவந்தொன். ஆட்ைத்தின் தருைத்தில் ஒருநொள் வசவகன் வந்து உஜ்ஜொலகத்தில் வசிக்கும் தவமுனிவரொன உத்தங்கர் வந்திருப்பதொக வசதி பசொன்னவபொது அவணர விருந்தினருக்கொன ஆசிரமத்தில் தங்கணவத்து வவண்டிய கொைிக்ணககணளக் பகொடுத்து அனுப்பும்படி திரும்பிப்பொரொமவலவய ஆணையிட்ைொன். வசவகன் பசன்ற சற்றுவநரத்தில் மரவுரியைிந்த கரிய உைலும், நீண்ை தொடியும் சணைக்கற்ணறமுடிகளுமொக உத்தங்கர் வந்து அவன் முன் நின்றொர். உரக்கச்சிரித்தபடி ‘பகணை ஆடுகிறொயொ? ஆடு ஆடு….உன் குலத்ணத ஒருநொளும் நொகத்தின் நொக்கு விட்டுவிைப்வபொவதில்ணல…உன் தந்ணதணயக் கடித்த நொகம்தொன் அந்த ஆடுகளத்திலும் இருக்கிறது’ என்றொர். அதிர்ச்சியுைன் எழுந்து “என்ன பசொன்ன ீர்கள்? என் தந்ணதணய நொகம் கடித்ததொ?’ என்றொன் ஜனவமஜயன். உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நிணனத்வதன். ஒவ்பவொரு கைமும் நிகழும் விதியின் ஆட்ைத்ணதப்பற்றிய முழுணமயொன அறியொணம பகொண்ைவர் அல்லொமல் பிறர் இந்த வபொலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியொது’ என்றொர். ‘ஆடு ,ஆடு, உன்ணனத்வதடி உனக்கொன விஷம் வந்துவசரும்’ என்றபின் திரும்பிச்பசன்றொர். ‘மொமுனிவவர….என்ன பசொல்கிறீர்கள்?’ என்றபடி ஜனவமஜயன் அவர் பின்னொல் பசன்றொன். ஆனொல் அவர் வவகமொக திரும்பிச்பசன்று அரண்மணனணயவிட்டு நீங்கிவிட்ைொர். அன்றிரபவல்லொம் தூக்கமின்றி தவித்தபடி அவன் தன் தந்ணதணயப்பற்றிவய எண்ைிக்பகொண்டிருந்தொன். குளிர்கொல இரபவொன்றில் படுக்ணகயில் தூங்கிக்பகொண்டிருந்த அவணன குனிந்து வநொக்கி கொல்கணள முத்தமிட்ைபின்னர் அன்ணனயின் குழணல வருடிவிட்டு விணைபபற்றுச்பசன்ற பரீட்சித்தின் கண்களில் இருந்த அச்சத்ணதயும் தவிப்ணபயும் கண்முன் எழுதி பதொங்கவிைப்பட்ை ஓவியத்திணரச்சீணல என அவன் கண்ைொன். மறுநொள் கொணல கருக்கிருட்டில் ரதத்தில் ஏறி, வொசணனயொக மட்டுவம புழுதி பதரிந்த பதருக்களின் வழியொகச் பசன்று, புறநகர் குறுங்கொட்ணைத் தொண்டி,உத்தங்கரின் வனக்குடிணல அணைந்தொன். இரபவல்லொம் நீண்ை வயொகசொதணனக்குப்பின்பு நீரொடி சணைமுடிணய இளபவயிலில் உலர்த்திக்பகொண்டிருந்த அவரது மண்படிந்த பமலிந்த கரிய கொலடிகளில் விழுந்து தன் அறியொணமணய வபொக்கும்படி வகொரினொன். சொலமரம் நிழல்விரித்து நின்ற தைொகத்தின் கணரயில் அவணன அமரச்பசய்து உத்தங்கர் அந்தக்கணதணயச் பசொன்னொர். குருவம்ச மொவ ீரன் அர்ஜுனனின் ணமந்தன் அபிமன்யு தன் பதினொறொவது வயதில் குருவஷத்ரப் வபொர்க்களத்தில் மடிந்தொன். அவன் மணனவி உத்தணரக்கு அப்வபொது பதினொறு வயது. அரண்மணனக்கு அப்பொல் என்ன நைக்கிறபதன்பவத அறியொத வபணதப்பபண்ைொக இருந்தொள். ஒவ்பவொருநொளும் இறப்புச்பசய்திகள் வருவணதக்பகொண்டுதொன் அவள் குருவஷத்ரப்வபொணரவய அறிந்தொள். அவள் இரவுகள் வதொறும் அஞ்சிக்பகொண்டிருந்த பசய்தி ஒருநொள் வந்தது. அவள் சிலநொட்கள் மட்டுவம அறிந்திருந்த இளம்கைவன், இன்னமும் முழுணமயொக அவள் பொர்த்திரொத முகத்ணதக்பகொண்ை சிறுவன், மீளமுடியொத பணைவணளயத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தொன் பசய்திவகட்டு மயங்கி விழுந்த அவளுணைய நொடிணயப்பிடித்து வசொதணனபசய்த அரண்மணன மருத்துவச்சிதொன் அவள் கருவுற்றிருப்பணதச் பசொன்னொள். கண்விழித்பதழுந்து உைன்கட்ணை ஏறவிரும்பி கதறிய அவணள மூத்தவர்கள் கட்டுப்படுத்தினர். குருவம்சத்தின் விணத வயிற்றில் வளர்ணகயில் அவள் சிணதவயறுவது நூல்பநறியல்ல என்றனர். விதணவகள் நிணறந்த அந்தப்புரத்தின் குளிர்ந்த அணமதியில்
  • 11. தன்ணன பூமியுைன் பிணைக்கும் வயிற்ணற பதொட்டுத்பதொட்டு சபித்தபடி அவள் ஒவ்பவொரு நொளொக வொழ்ந்தொள். நொற்பத்வதொரொம் நொள் அவணள நதிக்கணரக்கு பகொண்டுபசன்று வண்ை ஆணைகணளயும் அைிகணளயும் கூந்தணலயும் நீக்கி விதணவக்வகொலம் பகொள்ளச்பசய்தனர். அங்கிருந்து மருத்துவச்சிகள் சூழ்ந்த அரண்மணன உள்ளணறயின் ஆழத்துக்கு அவள் பசன்றொள். அதன்பின் அவள் அதுவணரயிலொன வொழ்க்ணகணய முற்றிலும் மறக்க முயன்றுபகொண்டிருந்தொள். உத்தரநொட்டின் பனிபடிந்த இமயமுகடுகள் பவண்பந்தலொகத் பதரியும் வைதிணசணயயும், பூவனம் வநொக்கி திறக்கும் சொளரங்கள் பகொண்ை அரண்மணனயில் கழித்த தன் இளணமப்பருவத்ணதயும், அங்கிருந்து பவம்ணம தகிக்கும் சமபவளிணயயும் அணசவில்லொததுவபொலத் வதொன்றும் நீலநதிகணளயும் பகொண்ை இந்த வதசத்துக்கு வந்தணதயும், விணளயொட்டுத்வதொழனொகிய கைவணன அணைந்தணதயும் எல்லொம் பிரக்ணஞயொல் வதய்த்து வதய்த்து அழிக்கப்பொர்த்தொள். சிந்ணத தீப்பற்றி எரியும்வபொது அவளுணைய உைல் நடுநடுங்கி ணகவிரல்கபளல்லொம் முறுக்கிக்பகொள்ளும். பற்கள் கிட்டித்து உதடுகள் கடிபடும். அப்வபொது அவளுைன் உத்தரவதசத்தில் இருந்து வந்த பசவிலி அவள் நொசியில் மயக்கத்தூபத்ணதக் கொட்டி தூங்கணவத்தொள். பவளிறி பமலிந்து, கன்னங்கள் வறண்டு, வொய் புண்ைொகி, கண்கள் குழிந்து, புணதகுழியிலிருந்து வதொண்டி எடுக்கப்பட்ை சைலம் வபொலிருந்த உத்தணர ஆறுமொதத்திவலவய குழந்ணதணயப் பபற்பறடுத்தொள். அக்குழந்ணத பவளிவந்த குருதிவயகூை பசந்நிறமிழந்து மஞ்சளொக இருந்தது என்றனர் மருத்துவச்சிகள். குளிர்ந்த கரங்களுைன் நடுங்கும் உதடுகளன்றி உயிரணசவவ இல்லொமல் கிைந்த அவணளப்வபொலவவ குழந்ணதயும் அணசவில்லொமல் கண்மூடிக் கிைந்தது. மருத்துவச்சி அணத பமல்லத்தூக்கி அது உயிருைனிருக்கிறதொ என்று பொர்த்தொள். அதன் உைலுக்குள் எங்வகொ பமல்லிய இதயத்துடிப்ணப உைர்ந்தது உண்ணமயொ தன் கற்பணனயொ என அவள் ஐயம் பகொண்ைொள். குருகுலத்தின் அத்தணன வழித்வதொன்றல்களும் குருவஷத்ரக் களத்தில் இறந்தபின் எஞ்சிய ஒவர ஒரு குழந்ணத என்பதனொல் அதன் வருணகணய நொவை எதிர்பொர்த்திருந்தது. மொமன்னர் யுதிஷ்டிரர் அஸ்வவமத வவள்வி ஒன்ணற பதொைங்கவிருந்த வநரம். ஐம்பத்தொறுநொட்டு மன்னர்களும் அரண்மணன வளொகத்தில் வந்து தங்கியிருந்தனர். பசய்திவகட்டு யுதிஷ்டிரர் வசொர்ந்து முகம்பபொத்தி அரியணையில் சரிந்துவிட்ைொர். அரண்மணனபயங்கும் அழுகுரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. வ ீரகுடி வழக்கப்படி குழந்ணதணய வொளொல் வபொழ்ந்து வைதிணச மயொனத்தில் அைக்கம் பசய்யவவண்டுபமன்று நிமித்திகர் பசொன்னொர்கள். பட்ைத்தரசி திபரௌபதி கண்ை ீர் மொர்பில் பசொட்ை ஓடிச்பசன்று நதிக்கணர அரண்மணனயில் தங்கியிருந்த யொதவமன்னன் கிருஷ்ைனின் முன்னொல் நின்றொள். ஞொனியொன அவவன தன் குலத்ணத அழியொமல் கொப்பொற்றவவண்டுபமனக் வகொரினொள். ஈற்றணறக்கு வந்து குழந்ணதணயக் கண்ைதுவம கிருஷ்ைன் புரிந்துபகொண்ைொன். அதன் அன்ணனயின் துயரபமல்லொம் வதங்கிய சிமிழ் வபொலிருந்தது குழந்ணத. இக்கைவம இணத இதன் அன்ணனயிைமிருந்து பிரிக்கவவண்டும், ஒரு துளி தொய்ப்பொல்கூை இது அருந்தக்கூைொது என கிருஷ்ைன் பசொன்னொன். யொதவகுலமருத்துவர்கள் பிரம்மொண்ைமொன கைற்சிப்பி ஒன்ணறத் திறந்து அந்த உயிருள்ள மொமிசத்தின் பவம்ணமக்குள் குழந்ணதணய ணவத்து மூடி எடுத்துக்பகொண்டு துவொரணகக்கு பகொண்டுபசன்றொர்கள். துவொரணகயில் வமலும் நொன்குமொதம் உயிருள்ள சிப்பிக்குள் இருந்து அது வளர்ந்தது. அக்குழந்ணததொன் உன் தந்ணத பரீட்சித் என்றொர் உத்தங்கர். உன் பொட்டி உத்தணர அதன்பின் உயிர்தரிக்கவில்ணல. தன் உைல் நீங்கி பவளிவய வந்துகிைந்த குழந்ணதணய உணைந்த கட்டியிலிருந்து பவளிவந்த சீணழப் பொர்க்கும் நிம்மதியுைன் பொர்த்தபின் கண்கணள மூடி பமல்ல விலகிப்படுத்துக்பகொண்ைொள். தன்னிணல மீளொமவலவய நொன்கொம் நொள் அவள் இறந்துவபொனொள். சிப்பிகளுக்குள் வளர்ந்த வசொதணனயொவலவய அவணன அணனவரும் பரீட்சித் என்று அணழத்தனர். தொயின் இதயத்துடிப்புகள் வகளொமொல், முணலச்சுணவ அறியொமல் பரீட்சித் வளர்ந்தொன். அவன் அறிந்தபதல்லொம் உப்பு சுணவக்கும் கைல்மைத்ணத மட்டும்தொன். எஞ்சிய வொழ்நொபளல்லொம் அவன் மண்ைில் கொல்நிணலக்கொதவனொனொன். மண்ைிலிறங்கியதும் உயிர்பவறியுைன் உண்டும் குடித்தும் பரீட்சித் வளர்ந்தொன். நூல்களும் பநறிகளும் வித்ணதகளும் கற்றுக்பகொடுக்கப்பட்ைொலும் அவனுக்கு அவன் குலக்கணதகள் ஏதும் பசொல்லப்பைவவயில்ணல. ஒருமுணறகூை அவன் அஸ்தினபுரிக்கு அனுப்பப்பைவுமில்ணல. எனவவ அஸ்தினபுரிணய கண்ணுக்குத்பதரியொத இருள்வபொல நிணறத்திருந்த மொபபரும் வபொரின் நிணனவுகள் எணதயும் அவனறியவில்ணல. வவட்ணையில் விருப்பம்பகொண்ைவனொகவும் ,வநற்றும் நொணளயும் இல்லொத துடுக்கு
  • 12. பகொண்ை இணளஞனொகவும் அவன் வளர்ந்தொன். பொட்டிவழி உறவொன மொத்ரவதசத்தில் இருந்து மொத்ரிவதவிணய மைம்பசய்துபகொண்ைொன். பரீட்சித்துக்கு பதிபனட்டு வயதிருக்ணகயில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரர் அவணன இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசனொக பட்ைம்சூட்டி ஆட்சியதிகொரத்ணத யுயுத்சுவிைம் ணகயளித்துவிட்டு தன் சவகொதரர்களுைன் மகொபிரஸ்தொனம் பசன்றொர். ஆனொல் இருபத்பதட்டு வயதுவணர பரீட்சித் அரசபதவி ஏற்கொமல் கொட்டில் வவட்ணையொடி அணலந்தொன். ஜனவமஜயன், சுருதவசனன், உக்ரவசனன், பீமவசனன் என்னும் ணமந்தர்கள் பிறந்தபின்னரும் அவன் பசங்வகொல் ஏந்த சித்தமொகவில்ணல. ஆனொல் குருகுலத்து மன்னர்களின் வொழ்க்ணக என்பது அவர்கணள நிழபலனத்பதொைரும் நொகங்களுைன் அவர்கள் ஆடும் ஒரு பகணையொட்ைம் மட்டுவம. வவட்ணைக்கொக கொட்டுக்குச்பசன்ற பரீட்சித் அங்வக மரத்தடியில் தவம்பசய்துபகொண்டிருந்த சமீகர் என்ற முனிவணரக் கண்ைொன். வபசொபநறி பகொண்ை அவரிைம் இந்தப்பொணத எங்குபசல்கிறது என்று வகட்ைொன். அவர் பதில் பசொல்லொதணதக் கண்டு சினம்பகொண்டு சட்பைன்று திரும்பி அங்வக புதரில் பநளிந்த பச்ணசப்பொம்பபொன்ணறப் பிடித்து மரத்திலணறந்து பகொன்று அவர் கழுத்தில் வபொட்டுவிட்டு திரும்பிவிட்ைொன். ஜனவமஜயொ, அந்தப்பொம்பின் பபயர் ஆனகன் என்றொர் உத்தங்கர். மண்ணுலணக நிணறத்திருக்கும் நொகர்களின் உலணகச்வசர்ந்தவன் அவன். குருகுலமன்னர்கணள ஒவ்பவொருகைமும் நொகங்கள் பின் பதொைர்ந்துபகொண்டிருந்தன. அன்ணறய பைிணய ஆனகன் பசய்துபகொண்டிருந்தொன். ஒவ்பவொரு கைமும் ஒரு விதியின் தருைத்ணத எதிர்வநொக்கியிருந்த நொகங்கள் அந்தக்கைத்திலிருந்து இன்பனொரு கணதணய பதொைங்கின. ஏழு நொகங்கள் ஏழு முனிகுமொரர்களொக உருவம் பகொண்டு சமீகரின் மகன் கவிஜொதணன வதடிச்பசன்றன. வைக்குமணலகளில் குரங்குமனிதர்களின் வழிவந்த குலங்களில் ஒன்ணறச்வசர்ந்த பபண்ணுக்கும் சமீகருக்கும் பிறந்தவன் அவன். வனத்தில் கனிகள்வதைச்பசன்ற கவிஜொதணன விணளயொை அணழத்த நொகங்கள் அவணன எள்ளி நணகயொடின. ‘’பசத்த பொம்ணப அைிந்த உன் தந்ணத சிவனுக்கு நிகரொனொன்’ என்றன. சினம்பகொண்ை கவிஜொதன் பரீட்சித்ணதத்வதடி வந்தொன். இரவில் தன் அரண்மணன லதொமண்ைபத்தில் மதுக்வகொப்ணபயுைன் பரீட்சித் தனித்திருக்ணகயில் மரங்களின் வழியொக குரங்குவபொல ஒருவன் தொவித்தொவி வருவணதக் கண்டு எழுந்து திணகத்து நின்றொன். அருவக வந்து இறங்கிய கவிஜொதன் குரங்குமுகத்தில் கடும்சினத்தொல் சிரிப்பு வபொல விரிந்த பற்கணளக் கொட்டி ‘நொன் உன்னொல் அவமதிக்கப்பட்ை சமீகரின் ணமந்தன். என் பபயர் கவிஜொதன். உன்னிைம் உன் விதிணயச் பசொல்லிவிட்டுச் பசல்வதற்கொக வந்வதன்’ என்றொன். ‘நீ யொபரன்று நீ அறியவில்ணல, நீ என்னவொகப்வபொகிறொய் என்றும் நீ அறியவில்ணல. பிறக்கும்வபொது தன் விதிணய எதிர்கொலமொகக் பகொண்டு பிறப்பவவன மனிதன். நீ இறந்தகொலத்ணதவய விதியொகக் பகொண்டு பிறந்திருக்கும் சபிக்கப்பட்ைவன்.’ பிரமித்து நின்ற பரீட்சித்திைம் கவிஜொதன் பசொன்னொன், ‘உன் குலவரலொறு முழுக்க உன் குருதியில் இருக்கிறது. அவற்றின் மீது ஒரு பமல்லிய பட்ைொணைணயப் வபொட்டு மூடிவிட்டுச் பசன்றிருக்கிறொன் யொதவகிருஷ்ைன். அணத நொன் இவதொ கிழிக்கப்வபொகிவறன். நீ குருதிமணழயில் பிறந்த எளிய கொளொன். அதற்குவமல் ஒன்றுமில்ணல…என்னுைன் வொ. உனக்கு நீ பொர்த்வதயொகவவண்டிய கொட்சிபயொன்ணறக் கொட்டுகிவறன்.’